Thiruma..
Thiruma
Watch "முரண்பாடுகளின் மூட்டை திருமாவளவன் - Journalist Mani Latest Interview about Thol.Thirumavalavan" on YouTube
ஜராத்னா படுகொலைகளின் பொழுது மோடிக்கும், வாஜ்பாய்க்கும் துதி பாடியவர்கள். இன்றைக்கு பிஜேபி எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் 90% தரல இருக்க ஒரு லாம்ப் போஸ்ட்ட கட்டா கூட ஆண்டி பிஜேபி. தலித் மக்களுக்கு எதிராக அரசு எந்திரமும் திமுகன்ற கட்சியும் கட்டமைப்பு ரீதியாக நிகழ்த்திக் கொண்டிருக்கக்கூடிய அட்டூழியங்களுக்கு மத்தியில பிஜேபி எதிர்ப்பு என்கின்ற ஒற்றை காரணியை மட்டும் வைத்துக்கொண்டு திமுகாவோடு தோளோடு தோல் நின்று அதுக்கு முட்டு கொடுத்து திமுக செய்யக்கூடிய எல்லா பாவங்களுக்கும் பழி சுமந்து சிலுவை சுமந்து திமுகவோடு உறவாடி கொண்டிருப்பது என்பது வீசிக்காவுக்கு கடினமான ஒன்றுதான். திருமா இத பண்ணிருக்கணும் சார். இங்கெல்லாம் கோட்ட விட்டுருக்காருன்னு நீங்க நினைக்கக்கூடிய இடங்கள் என்னன்னு சொல்ல முடியும்?
இல்ல நிச்சயமா அதாவது அவர் வந்து செயல்படலன்னு யாரும் சொல்லல. செயல்படுறாரு ஆனா அது கண்டிப்பாக அது போதாது. இந்த அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது இவர் எதற்கு முட்டு கொடுக்கிறார்? நீங்க யாரு சார்? இந்த கவர்மெண்ட் உங்க கவர்மெண்ட்டாதான் நீங்க முட்டு கொடுக்கலாம். இது தலித் விரோத அரசு இது வெகுஜன விரோத அரசு. ஒரு பக்கம் பிடல் காஸ்ட் வாழ்த்து 25 லட்சம் கொடுக்கறது. கியூபாவை காப்பாற்ற புறப்பட்டு விட்டார் நம்முடைய முதலமைச்சர். ஆனா இன்னொரு பக்கம் தொழிலாளர்களை கூலி தொழிலாளர்களை அடிச்சு துரத்துறீங்க இந்த முரண்பாட்டுக்கு என்ன பேரு இதுக்கு ஜெயலலிதா இடப்பாடிய மேல அவங்க இந்த வேஷம் கட்டலையே கியூபாவுக்கு 25 லட்சம் நீங்க கொடுக்கறது உண்மையிலேயே கொள்கை வழி சார்ந்ததா இருந்தா தூய்மை பணியாளர்கள் இப்படி அடிச்சு விரட்ட மாட்டீங்க இத்தனைக்கும் வந்து அந்த இடத்துல எந்த பாதிப்புமே இல்லை போக்குவரத்துக்கு பாதிப்பு கிஞ்சித்தும் இல்லை 13 நாள் போராட்டம் நடந்தது. அப்ப ஏன் கேக்கலன்னு கேக்குறாரு டாக்டர் திருமா ஆதிமுக கார என்னங்க பேச்சு நான் உனக்குதான ஓட்டு போட்டேன். அதனாலதான் அவன் தோத்தான். இவ்வளவு தூரம் திமுக முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன வந்தது? அடுத்த சீட்ல அடுத்த எலக்ஷன் நாலு சீட் அஞ்சு சீட் ஆறு சீட் வாங்குனா அவ்வளவுதான அது பாமாக்கா உள்ள வந்தனா அதுவும் கிடைக்காதுன்ற பயம் வந்துருச்சு. உள்துறை அமைச்சகத்தில எது நடந்தாலும் மோடிய கேக்குறேன். ரயில்வே துறை ரெயில்வே துறையில நடந்தாலும் மோடிய கேக்குற ராக்கெட் கீழ விழுந்தாலும் நீ மோடிய கேக்குற எல்லாத்தையும் நீ மோடிய தான கேக்குற முதன்மையா வச்ச அவரதான அவர்தான் கேப்போம். அப்ப அதையதான் இங்கயும் கேடணும். அது குறைஞ்சபட்ச அறிவு பாலிசி டிசிஷன வந்து முதலமைச்சர் தான் எடுப்பார் என்கின்ற அறிவோ புரிதலோ இல்லாதவர்கள் அல்ல இவங்க இன்னைக்கு இந்த கேள்வியை பார்த்து கேக்குறவங்க உன்னால ஸ்டாலின் எத்து கேள்வி கேட முடியலனா பொத்திங்க. கேமரா முன்னாலதான் அடிச்சு தூக்குறான் எல்லாரையும் குறைஞ்சபட்சம் அப்ப கூலி படம் பாத்துட்டு இருந்தார் முதலமைச்சர் துணை முதலமைச்சர் பார்த்துட்டு இருந்தா அவங்களே tவிட்டர்ல போடுறாங்க. அதை கேள்வி கேட உனக்கு தைரியம் இருக்கா? கூலி தொழிலாளர்கள் அடிபடும் பொழுது கூலிப்படம் தேவையா? கேடற தில்லில் இருக்கா உனக்கு? திருமாவட வாக்கு வங்கியில கணிசமான பகுதி அது 30ோ 40%ோ 50% கூட இருக்கலாம் வெளியில போயிடுச்சு. இந்த இடத்துல உட உங்க ஓட் பேங்க காப்பாத்தணும்னா நீங்க அக்ரசிவ் ஆன்டிம்க்கு ஸ்டாண்ட் எடுக்கணும். தேர்தல் நேரத்துல தான சார் கூட்டனே இப்ப ஏன் சார் கூட்டனே இந்த கவர்மெண்ட்ட ப்ரொடெக்ட் பண்ண வேண்டிய அவசியமே உங்களுக்கு இல்ல நான் ஆட்சிக்கு வந்தாலுமே கூட தடுக்க முடியாதுதாங்க நம்ம வந்து கொஞ்சம் கொஞ்சமாதான் சாதி சமூகத்துல படர்ந்துருக்கறத அழிக்க முடியும்னு சொல்றாரு அது லாஜிக்கலி கரெக்ட் தான சார் ஏங்க இது ரொம்ப மறுபடியும் சொல்றாங்க முட்டு இதுதான் முட்டு கொடுக்கற பேச்சு பாமாக்கா பாஜாக்கா இருக்கும்டத்தில் வீசிக்கா இருக்காதுன்னு அவனுடைய கொள்கை முழக்கமா அறிவிச்சிருக்கேன் ஏங்க ராமதாச போய் எதுக்கு பார்த்தாங்க அப்புறம் ராமதாஸ் உள்ள வந்தா நாங்க இருப்போம்ன்ற தொணியில எதுக்கு பேச ஆரம்பிச்சாங்க இவங்க எம்எல்ஏக்கள இவங்களோட இவங்களோட செய்தி தொடர்பாளர்களும் நீங்க நம்புறீங்களா என்ன பாமாக்கா உள்ள வந்தா இவங்க வெளியில வந்துருவாங்கன்னு ரொம்ப நுட்பமா பார்கறேன்னா மெரிட்ஸ்குள்ள போகாம அந்த சரித்த பண்றதுக்குள்ள போகாம முரண்பாடுகளின் மூட்டையாக மாறிக் கொண்டிருக்கிறார் திருமா அழுத்தமாக பதிவு செய்கிறேன் அதாவது திருமாவுடைய வாக்கு வங்கி விஜய் வருகைக்கு பிறகு கணிசமாக சிதறி கொண்டிருக்கிறது. அமிதடாபாட்ல குஜராத் இனப்படுகலைகள் உச்சத்தில இருக்கும்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான என்டி பேரணியில முன்னணியில அணிவகுத்து போனது எஸ்எஸ் பாணி மாணிக்கமும் வைக்கவும். இந்த பாவத்தைல்லாம் ஜெயலலிதா செய்யல நிம்மதி ப்ராப்பர்டி மேனேஜ்மெண்ட் காண்டாக்ட் 766700899 அன்னை பர்னிச்சர்ஸ் அன்னை திருமண சீர்வரிசை பொருட்கள் டிவி, ிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய திருமண சீர்வரிசை ₹99,000 மட்டுமே. தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி. தொடர்புக்கு 75514493454 போர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வருமனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் போர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் பெருதனும் பெருகள் நிகழ்ச்சி. இன்றைக்கு நம்மோடு மீண்டும் இணைந்திருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்கள் வானோடு ஒரு சிறப்பு நேர்காணம். வணக்கம் சார். முதல்ல நம்முடைய இந்த நேர்காலுடைய அடிப்படை நோக்கத்துக்குள்ள போயறதுக்கு முன்னாடி ஆகஸ்ட் 17 டாக்டர் திருமாவலன் அவர்களுக்கான பிறந்த நாள் தங்கள் ஊடகத்தின் சார்பாகவும் நாம வந்து அவ வாழ்த்துக்களை வந்து தெரிவிச்சுக்கிறேன். ஸ்ட் ஆப் ஆல் இந்த பேட்டினுடைய அடிப்படை நோக்கம் அப்படிங்கிறது தமிழ்நாட்டில பல கட்சிகள் தோன்றி இருந்தாலுமே கூட ஒரு ஒரு கட்சிக்கும் ஒருரு ஐடியாலஜிஸ்ட்தான் தோன்றி நடைபிட்டு இருக்காங்க அந்த அடிப்படையில விசிகாவினுடைய அந்த உருவாக்கம் அவங்களுடைய இன்றைய பயணம் அப்படிங்கறது தவறுக்கு முன்னா இடத்துல இங்க இருக்கறாங்க ஒரு மாநில கட்சியான ஒரு அங்கீகாரம் வந்து வாங்கி இருக்கறாங்க தனித்த ஒரு கருத்துக்களோட பயணிச்சுட்டு இருக்க ஒரு நபர்தான் திருமாவளவன். திருமாவளவனுடைய இந்த இன்றைய விசி காவ நிலைமை அப்படிங்கிறது பல விமர்சனங்களுக்கும் வந்து உள்ளாகி இருக்கிறது. அதற்குாக போவதற்கு முன்பாக திருமாவளவனிடம் உங்களுக்கு ஈர்த்த ஓக்கி இந்த விஷயத்துல அவர் ஒரு தனித்துவமான மனிதர்தான்பா அப்படின்னு நினைக்கக்கூடிய விஷயம் என்ன சார்? நீங்க சொன்னது போல திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 16 பேசி கொண்டிருக்கிறோம். 17 ஆம் தேதி பிறந்த நாள் நாளைக்கு அது 62 வயது ஆகிறது என்று நினைக்கிறேன். பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஈர்த்த விஷயம் என்பது கடந்த 10 ஆண்டு 12 ஆண்டுகள்ல மோடி அரசாங்கத்தில காஷ்மீரில இருந்து கன்னியாகுமரி வரை பெரும்பாலான தலித் தலைவர்கள் பிஜேபிக்கு பலியானார்கள். ஆனால் அதில் பலியாகாத ஒரே தலைவர் திருமாவளவன்தான். நிச்சயமாக அந்த அளவுல வந்து அது ஒரு கொள்கை பிடிப்புள்ள ஒரு பயணம்தான். அவருக்கு வந்து பிளாங்க் செக் கொடுத்தாங்க. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணமும் பதவிகளும் அவருக்கு பரிசாக கொடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டன. ஆனால் அவர் பலியாகவில்லை. காஷ்மீரில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பிஜேபிக்கு இந்துத்துவாவுக்கு அடிப்பணியாத ஒரு தலைவராக அவர் இருந்து கொண்டிருக்கிறார். விரல் வெட்டு எனக்கூடிய ஒரு சொற்ப எண்ணிக்கையிலான தலைவர்கள் தலித் சமூகத்தில் திருமா மாதிரி பிஜேபிக்கு பலியாகாமல் இருக்கிறார்கள். அந்த விதத்தில திருமா வந்து கண்டிப்பாக ஒரு பாராட்டுக்குரியவர்தான். ஏன்னா அவங்க பிஜேபிய பொறுத்தவரைக்கும் இடைநிலை சாதிகளோட அந்த பொலிட்டிக்கல் மேல் எழும்பல் பொலிட்டிகல் அசர்ஷன் அது வந்து பிராமின்ஸ் அண்ட் தலித் கன்சாலிடேஷன் நோக்கி அவங்கள உந்தி தள்ளுது. ஓகே சோ அது வந்து ஒ டதல ட வந்து மேல மேல வரும்போது ஒன்னு வந்து த்ரீயோட போய் கை கோக்குறான். எஸ் அது வட இந்தியால நடந்தது. தமிழ்நாட்டில இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுது. ஆனா அதற்கு பலியாகாமல் இருக்கக்கூடிய ஒரே தலைவர் என்று நாம் நிச்சயமாக திருமாவளவனே சொல்லலாம். அது ஒரு முக்கியமான குவாலிட்டி அது இன்றைய காலகட்டத்தில அதாவது பசிக்கு பசிச்ச வயித்துல சோத்துக்கு வழி இல்லாம உண்ணாவிருந்த இருந்தான்னா அதுல ஒரு பெருமையும் இல்லை ஆனா சாப்பிடுறதுக்கு அருசுவை உணவும் இருந்தும் ஒருத்தன் உண்ணாவிரத இருக்கானா அதுதான் வந்து பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது. அதுபோல வந்து, இந்த மாதிரியான இஹிந்துத்துவாவுக்கு பலியாகாமல், இன்றைய காலகட்டத்தில, இந்துத்துவாவுக்கு பலியாகாமல், ஒரு தலித் தலைவர் இருப்பது என்பது சற்று கடினமான விஷயம். ஏன்னா அவங்களுக்கு பொண்ணும் பொருளும் கொட்டி கொடுக்கப்படும். இந்த பக்கம் அதுல ஏன் நான் சொல்லன்னா, அதுல இந்த பக்கம் மதச்சார்பின்மையை உயிர் மூச்சாக கொண்டிருப்பதாக காட்டிக் கொண்டிருக்கக்கூடிய கட்சிகள் பிஜேபியை எதிர்க்கக்கூடிய அதில் நன்றாக அரசியல் அறுவடை செய்து கொண்டிருக்கக்கூடிய கட்சிகள் உதாரணத்துக்கு திமுகாவை எடுத்து கொள்ளலாம். அவங்களுடைய மதச்சார்பின்மை என்பது போற்றுதலுக்குரியதுதான் நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இங்க நீ மதச்சார்பின்மை பேசி ஆன்டி பிஜேபி பேசினாதான் உனக்கு ஓட்டு விழும் அதனாலதான் நீ மதச்சார்பின்மையில இருக்க கம்யூனிஸ்டகளை போல ஓட்டு விழுந்தாலும் விழாவிட்டாலும் நீங்கள் மதச்சார்பின்மையில் பிஜேபி எதிர்ப்பில் உறுதியாக இருப்பீர்கள் என்று நிச்சயமாக நம்ப முடியாது. சந்தேகம் உண்டு திமுக சந்தேகம் இல்லை தெளிவாகவே நம்ப முடியாது அப்படி நம்பினால் அவர்கள் மூடர்கள் என்று அர்த்தம்.
நான்கு ஆண்டுகள் பிஜேபியோடு கைக்கோர்த்தவர்கள் குஜராத்தின படுகொலைகளின் பொழுது மோடிக்கும் வாஜ்பாய்க்கும் துதி பாடியவர்கள். இன்றைக்கு பிஜேபி எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் 90% தேர்ல இருக்க ஒரு லேம்ப் போஸ்ட்ட கட்டா கூட அது ஆன்டி பிஜேபி. அந்த களச்சூழல் அவர்களை மத சார்பற்றவர்களாக வைத்திருக்கிறது என்று கூட நாம் சொல்லலாம். ஓகே அந்த பின்புலத்தில ஒரு பக்கம் வெளியில மதச்சார்பின்மை பேசினாலும் உள்கூத்து தலித்துகளுக்கு எதிராக குத்திக் கொண்டிருக்கக்கூடிய திமுகவுடைய இம்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் பிஜேபி பக்கம் பலியாகாமல் இருப்பது மாபெரும் சாதனை. ஒன்று கொள்கை ரீதியாக பிஜேபி கிட்ட பலியாகாமல் இருப்பது காஷ்மீரில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பெரும்பாலான தலித் தலைவர்கள் பலியான பொழுதும் இவர் பலியாகாமல் இருப்பது. இரண்டாவது மதச்சார்பின்மை என்று வாய்க்கழியே பேசிக்கொண்டு நடைமுறையில் தலித்துகளுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தையும் கட்சியையும் நடத்திக் கொண்டிருக்க திராவிட முன்னேற்ற கழகத்தின் துரோகங்களுக்கு மத்தியிலும் மதச்சார்பின்மை பேசிக்கொண்டு பிஜேபி பக்கம் போகாமல் இருப்பது அதுவும் ஒரு மிகப்பெரிய சாதனை. நன்றாக புரிந்து கொள்ளும். இது திருமாவிடம் என்னை கவர்ந்த கொள்கை. மற்ற கட்சிகள் மற்ற இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டிய ஆன்டி பிஜேபிக்கான கல செயல்பாடுகளை அதிதீவிரமாக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இணையாக பிசிக்காவும் பண்ணிக்கிட்டு இருக்கறாங்க அந்த ஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கட்டும் இந்துத்துவம் எதிர்பார்க்கட்டும் அதெல்லாம் உங்களுக்கு எந்த வகையில நீங்க மதிப்பீடு பண்றீங்க சார் இல்ல நான் ஒன்னும் அவருட மதச்சார்பின்மைய சந்தேகப்படல ஆனால் அவருக்கு நெருக்கடிகள் முத்தி கொண்டிருக்கின்றன அவருடைய நேர்மையில எனக்கு சந்தேகம் இல்லை ஆனால் 2021ல அவருக்கு இருந்த லக்சரி அன்னைக்கு இருந்த திமுகாவை ஆதரிக்கிறது பிஜேபி எதிர்ப்பது என்பது இன்னைக்கு அந்த லக்சரி அவருக்கு இல்ல பிஜேபி எதிர்ப்பதில இருக்க லக்சரி அப்படியே இருக்குது. ஆனா திமுகவை எதிர்ப்பதில சிக்கல்கள் இருக்கு. ஏன்னா இங்க இருக்கக்கூடிய ஊழல் லஞ்சலாவணிய குடும்ப அரசல் என்பதை தாண்டி தலித் மக்களுக்கு எதிராக அரசு எந்திரமும் திமுக என்ற கட்சியும் கட்டமைப்பு ரீதியாக நிகழ்த்திக் கொண்டிருக்கக்கூடிய அட்டூழியங்களுக்கு மத்தியில பிஜேபி எதிர்ப்பு என்கின்ற ஒற்றை காரணியை மட்டும் வைத்துக்கொண்டு திமுகாவோடு தோளோடு தோல் நின்று அதுக்கு முட்டு கொடுத்து திமுக செய்யக்கூடிய எல்லா பாவங்களுக்கும் பழி சுமந்து சிலுவை சுமந்து திமுகவோடு உறவாடிக் கொண்டிருப்பது என்பது திமுகவுக்கு விசிக்காவுக்கு கடினமான ஒன்றுதான். அதுதான் அவருடைய மிகப்பெரிய சிக்கல். 19 21 24ல ஈசி கேக்வாக் அல்லும் பார்லிமெண்ட் எலக்ஷன் கேக்வாக் 21 10 ஆண்டுகள்ல பிஜேபி ஏடிஎம் கேே ஆட்சி அதனால நகரம் முடிந்தது. இந்த முறை அப்படி இல்ல அஞ்சு வருஷம் நீ டிஎம் கேே கவர்மெண்ட் ஆட்சி பண்ணிட்டு மக்கள் கிட்ட போகும்போது ஆன்டின கம்பன்சி மலை போல் குவிந்திருக்கும் ஆல்ரெடி குவிந்து இருக்கிறது. இங்க ஆன்டின கம்பன்சி இல்லை என்று சொல்லுபவர்கள் அயோக்கியர்கள். திமுகாவிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு மாதா மாதம் ஊதியம் பெற்றுக்கொண்டு அதற்கு இடையிலும் வெகுமதிகளை வாங்கிக்கொண்டு பேசக்கூடியவர்கள்தான் பரம்பரை திமுகாக்காரர்கள் வெட்டி தலை குணிய வேண்டிய அளவுக்கு இங்கு ஆன்டி இன்கம்சி இல்லை என்று பேசுகிறார்கள். எங்கே இருக்குது ஆன்டி இன்கமன்ஸ் சுட்டி காாட்டுங்கள் என்று சவால் விடுகிறார்கள். மானங்கட்ட பிழைப்பு பழித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த வாய்ச்சல் வீரர்கள் திமுகவுக்கு பெரும் கேட்டை செய்து கொண்டிருக்கிறார்கள். இடிப்பார இல்ல யாமராமண்ணன் கெடுப்பார்ல்லான கடம் கட்சிக்காரன்ு சொல்லிட்டு வந்து நீ ஆதரிச்சிட்டு போ பத்திரிக்கையாளர் அரசியல் பார்வையாளர் ஓய்விப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்ற போர்வையில வந்து உட்கார்ந்து கொண்டு திமுகாவுக்கு லாலி படுவதும் இங்க ஆன்டின் கம்பன்சி இல்லை என்று பேசுவதும் அயோக்கியத்தனத்தின் உச்சம். இந்த சூழலுக்கு மத்தியிலதான் திருமா மாதிரியான தலைவர்கள் ஏன்னா வந்து ஐந்தாண்டு கால ஆன்டின் கமென்ட்ஸ் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்ததை விட அதிகமாக இங்க இருக்கக்கூடிய தலித் மக்களை பாதித்திருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நாளும் பொழுதும் அறங்கேறி கொண்டிருக்கிற நீங்க சொல்றது நூ சரிதான் சார் மேல்பாதி விவகாரம் தொடங்கி அப்புறம் வேங்கைவேல் விவகாரம் தொடங்கி இன்னை கவின் படுகொலை வரைக்கும் வந்து பாத்தீங்கன்னா எல்லா இடங்களலயும் போய் ஆர்ப்பாட்டம் பண்றாங்க ப்ரோட்டஸ்ட் பண்றாங்க தூய்மை ப பிரச்சனையா இரவோடு இரவு வந்து பாத்துட்டுல்லாம் போறாரு. அதை தாண்டி திரும்ப இத பண்ணிருக்கணும் சார் இங்கெல்லாம் கோட்டை விட்டுருக்கிறார்ு நீங்க நினைக்கக்கூடிய இடங்கள் என்னன்னு சொல்ல முடியும் நிச்சயமா அதாவது அவர் வந்து செயல்படலன்னு யாரும் சொல்லல செயல்படுறாரு ஆனா அது கண்டிப்பாக அது போதாது இந்த அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது இவர் எதற்கு முட்டு கொடுக்கிறார் இந்த அரசாங்கத்தை விமர்சிச்சு நீங்க போராடுறீங்க மத்தவன் போராடும்போது அந்த போராட்டத்தை போய் நீங்க விமர்சனம் பண்றீங்க எடப்பாடி போராடுறாரு பிஜேபி போராடுது பாமாக்கா போராடுறாங்க சீமான் போராடுறாரு விஜய் போராடுறாரு நீங்க எதுக்கு இப்ப இந்த கவர்மெண்ட்டக்கு முட்டு கொடுக்கறீங்க நீங்க யாரு சார் இந்த கவர்மெண்ட் உங்க கவர்மெ மட்டந்தா நீங்க முட்டு கொடுக்கலாம் இது தலித் விரோத அரசு இது வெகுஜன விரோத அரசு இது உழைப்பாளர்களுக்கு எதிரான அரசு நான் சொல்லல இத உங்க கூடயே நிக்கற சிபிஎம்ோட தொழிற்சங்கம் சிஐடி சொல்லுது இது தொழிலாளர் விரோத அரசுன்னு இந்த பக்கம் சிபிஎம்ல இருக்கக்கூடிய சில செய்தி தொடர்பாடுகள் வேணா லாலி பாடிக்கிட்டு ஜிங்சாக் அடிக்கலாம் டிவி ஸ்டுடியோலயும் YouTube சேனல்லயும் உடாந்துகிட்டு உங்க கட்சி சொல்லுது உங்க உங்களோட யூனியன் சொல்லுது இது உழைப்பாளர்களுக்கு எதிரான கட்சி இது லேபருக்கு எதிரான கட்சின்னு ஒரு பக்கம் பிடல் காஸ்ட் வர்க் வாழ்த்து 25 லட்சம் கொடுக்க கபாவை காப்பாற்ற புறப்பட்டுவிட்டார் நம்முடைய முதலமைச்சர் ஆனா இன்னொரு பக்கம் தொழிலாளர்களை கூலி தொழிலாளர்களை அடிச்சு துரத்துறீங்க இந்த முரண்பாட்டுக்கு என்ன பேரு இதுக்கு ஜெயலலிதா இடப்பாடிய மேல அவங்க இந்த வேஷம் கட்டலையே வெளிப்படையா முதலாளித்து இதுவும் முதலாளித்துவ அரசுதான் பெரு முதலாளிக்கான அரசுதான். அவங்க கிட்ட ஒரு நேர்மை இருந்தது அவங்க தொழிலாளர்களோட உடார்ந்து டீ சாப்பிடுறது நானும் வந்து ஒரு கம்யூனிஸ்ட் சீத்தாராமச்சர் செத்து போயிட்டா இறங்கல் கூட்டத்துல போய் வந்து அவர் எங்களுக்கும் தலைவர் உங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் சொந்தம்ன்றது. கியூபாவை காப்பாத்துறதுக்கு புறப்படுறது ஆனா இந்த பக்கம் வந்து இவர்களை வந்து தூய்மை பணியாளர்களை இரவோடு இரவா அடிச்சு துரத்துறது இந்த முரண்பாடு என்ன அர்த்தம் இதுதான் உண்மையான முகம். கியூபாவுக்கு 25 லட்சம் நீங்க கொடுக்கறது உண்மையிலேயே கொள்கை வழி சார்ந்ததா இருந்தா தூய்மை பணியாளர்கள் இப்படி அடிச்சு விரட்ட மாட்டீங்க இத்தனைக்கும் வந்து அந்த இடத்துல எந்த பாதிப்புமே இல்லை போக்குவரத்துக்கு பாதிப்பு கிஞ்சித்தும் இல்லை 13 நாள் போராட்டம் நடந்தது. அந்த பகுதியை கடந்துதான் ஜிஹக்கு போனாங்க அந்த பகுதியை கடந்துதான் ஹைகோர்ட்டுக்கு போனாங்க அந்த பகுதியை கடந்துதான் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனுக்கு போனாங்க அவங்க பாட்டு பிளாட்பார்த்துல உடகார்ந்து இருந்தாங்க பட் நீதிமன்ற உத்தரவு என்ன பண்ண முடியும்? தேன் மொழி நீதிமன்றத்துக்கு எதுக்கு போனாங்க நீ ஒழுங்கா இருந்தா நீதிமன்றத்துக்கு நீதிமன்றத்தின் தோள்களுக்கு பின்னால் ஒழிந்து கொள்ளாதீர்கள். இந்த பிரச்சனைக்கு வாங்க நீங்க அதனால திருமா வந்து எதை செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்ன்றீங்க நல்ல கேள்வி ஆணவ தனி சட்டம் ஏற்றுருங்க போய் கேடறாரு தூய்மை போய் பேச சிறப்பு திட்டங்கள் அறிவிக்கிறார் முதலமைச்சர் காலை உணவு உட்பட அதெல்லாம் வந்துங்க இதெல்லாம் சிறப்பு உணவு திட்டம்ல்லாம் வந்து எந்த அளவுக்கு பிரச்சனைய தீக்கும் இதெல்லாம் வந்து மேம்போக்கானதுங்க நலவாரி அமைச்சா தீர்ந்துருமா யார ஏமாத்த மொத்தமா கண்துடைப்ப மொத்தமா செக்டாரையே தனியார் மயமாக்கிட்டு நல்லவார அமைக்கறதுனால என்ன வரப்போகுது அப்படி செக்டார தனியார்மை மாக்குறனா குறைந்தபட்சம் கூலிய நீ வந்து எம்பசைஸ் பண்ணனும் பெசிலிடேட் பண்ணனும் உங்களுக்கு ரோல் இருக்கு. தனியார் மயமாக்கிட்டா எங்களுக்கு எந்த ரோல் இல்லன்னு கை கழுவ முடியாது. நிபந்தனைகளை விதிச்சு நீங்க தனியார் மயமாக்கலாம். இன்னைக்கு அன்புமணி ராமதாஸ் சொல்லிருக்கார்ல எத்தனையோ வந்து உங்களுக்கு 2000 கோடிக்கு மேல வாங்கிட்டு மக்கள் வரிப்பணத்தை கொடுத்து அவனுக்கு பெருமுதலாளிகளுக்கு அள்ளி கொடுத்துட்டு அந்த நிறுவனங்களுக்கு தொழிலாளிய கொண்டு தெருல விட்டீங்க. இதுல இந்த அரசு கவர்மெண்ட் கண்ட்ரோல்ல இருந்த தொழிலாளர்கள் கிட்ட இருக்கக்கூடிய ஒரு சிக்கல் என்னன்னா அவங்க பெர்மனன்ட்டா ஆகும்னு நினைச்சு சில பேர் காச எல்லாம் கொடுத்துருக்காங்க. அந்த சிக்கல் வேற எங்க இருக்குது? ஓகே பனியார் மையமாக்கள் தவிர்க்க முடியாததுங்க. ஏங்க வேலுமணி இருக்கும்போது தனியார் மயமாது எந்த பிரச்சனையும் வரலையா அவங்களால சமாளிக்க முடிஞ்சத கூட உங்களால சமாளிக்க முடியலையா அவ்வளவு இழிவு படுத்துறீங்க அவ்வளவு ஏகம் பண்றீங்க அண்ணா திமுகாவ இன்னைக்கு அவன் தோத்து போய் கிடக்குறான். தோத்தவன் மேல எல்லாருமே வந்து யானப்படுத்தா எறும்பு கூட மிதிக்குண்டுவாங்க. அந்த கதை தமிழ்நாட்டு 30 வருஷம் ஆண்ட கட்சி இன்னைக்கு வந்து ஏகடியத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதே எஸ்பி வலிமன் இருக்கும்போது 10 மண்டலங்களை தனியார் மைமாக்குனாங்க. அப்பயும் ஸ்ட்ரைக் நடந்தது இந்த மாதிரி பிரச்சனை வரலையா? அப்ப ஏன் கேக்கலன்னு கேக்குறாரு டாக்டர் திருமா ஆதிமுக காரண பண்ண என்னங்க பேச்சு நான் உனக்குதான ஓட்டு போட்டேன். அதனாலதான அவன் தோத்தான். இத நீ பெர்மனன்ட் பண்ண முடியாதுன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஏன்னா அந்த செக்டாரே பிரைவேட்டஸ் ஆகுது. இதுல எடப்பாடிய குறை சொல்றதுன்றது வந்து ரொம்ப இப்ப சொன்னீங்கள இதுதான் பதில். அவர் இன்னும் எதை செஞ்சிருக்கலாம் எதை செய்யாம இருந்ததா நல்லா இருந்திருக்கும்ன்றாங்க. திமுகவுக்கு நீங்க ஏன் முட்டு கொடுக்கறீங்க? திமுகவுக்கு முட்டு கொடுக்க திரும்பவக்கு என்ன அவசியம் வந்தது? இது அரசியல் ஆக்காதீங்க அரசியல்தான் சார் பிரச்சனை இதுல என்ன இருக்கு மக்களை பாதிக்கிற எல்லாமே அரசியல்தான். இவ்வளவு தூரம் திமுக முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன வந்தது அடுத்த சீட்ல அடுத்த எலக்ஷன் நாலு சீட் அஞ்சு சீட் ஆறு சீட் வாங்குனா அவ்வளவுதான அது பாமாக்கா உள்ள வந்தனா அதுவும் கிடைக்காதுன்ற பயம் வந்துருச்சு. இல்லாட்டி இவ்வளவு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அன்னைக்கு ஏன் நீ பண்ணல எடப்பாடி பண்றது பிரச்சனை ஏன் உதயநிதியும் ஸ்டாலினும் வரலன்னு கேள எடப்பாடி வரலன்னு கேக்குற கூலி தொழிலாளர்கள் வந்து பிரச்சனை போலீஸ் வச்சு நீங்க அடிச்சு ராத்திரி ராத்திரி காவல்துறை கண்டிக்கிறாங்க காவல்துறை யார் கட்டுப்பாடுன்னு கேக்குறாங்க ஏங்க முதலமைச்சர் கட்டுப்பாட்டுல தான் இருக்கு முதலமைச்சர நேரடியா குறை சொல்ல முடியாதவங்க சேகர் பாபுவ குறை சொல்றாங்க அருண குறை சொல்றாங்க கேன்ருவ குறை சொல்றாங்க உனக்கு தைரியம் இருந்தனா ஸ்டாலின குறை சொல்லு இல்ல அமைதியா இரு மோடி கவர்மெண்ட்ல எந்த தப்பு நடந்தாலும் மோடிதான குறை சொல்ற நிர்மலா சீத்தாராமன் ஒரு வரிய ஏத்துனாங்கன்னா மோடிய குறை சொல்ற கேஸ்வல ஏறச்சுன்னா மோடிய குறை சொல்ற எவனுக்கா தமிழ்நாட்டுல மூணு நாள் மலச்சிக்கல் வந்தாலும் மோடிதான் நீ குறை சொல்ற நல்லது கரெக்ட் இங்க இவ்வளவு பெரிய தப்பு நடக்குதே இதுக்கு மட்டும் எதுக்கு நீ சேகர் பாபுவ நேருவ பிரியாவை குறை சொல்ற இது என்ன போலித்தனங்க அது எப்படி ரெட்டை அளவு இது பாலிசி டிசிஷன் இது முதலமைச்சர்தான் முடிவு எடுக்க முடியும் வேற யாரும் எடுக்க முடியாது know 100% வேற என்னங்க பேசுறீங்க இது எவ்வளவு பெரிய இஷயூங்க இது 2000 பேர தூக்கி போட போறேன் எலக்ஷன் டைம்ல எவ்வளவு கெட்ட பேர ஆ போது நீங்க 1000 ப நாள்ல இப்ப கெட்ட பேர் ஆயிருக்குது. ரொம்ப கெட்ட பேர் ஆயிருக்குது. டேமேஜ் ஆயிருக்குது. பெரிய ஆளோட டேமேஜ் ஆயிருக்குத டேமேஜ் கரோல் ஆ அதாங்க டேமேஜ் கண்ட்ரோல்னாலே டேமேஜ் தான அர்த்தம். டேமேஜ் கண்ட்ரோல் எப்ப பண்ணுவ டேமேஜ் ஆனாதான் பண்ணுவ அவங்கள கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கிறது அவங்கள கூட்டிட்டு போய் சிஎம் நன்றி தெரிவிச்ச ஒரு பேரணி பேரணி நீங்க எல்லா பழியும் சேகர் பாபு மேல போட்டுறாதீங்கன்ற நானு எய்தவன இருக்க அம்ப நோபானே ஓகே உனக்கு தைரியம் இருந்தனா தில்ல இருந்தனா முதலமைச்சர் ஸ்டாலின குறை சொல்லு கேள்வி கேளு இல்ல அமைதியா இரு சேகர் பாபுவ குறை சொல்லாத சேகர் பாபு மந்திரி சேகர் நான் அதான் கேக்குறேன் நீ மத்தியில என்ன நடந்தாலும் மோடிய தான திட்டுற எது நடந்தாலும் மோடியதான கேள்வி கேக்குற எந்த துறையில எது நடந்தாலும் மோடியதான கேள்வி கேடற நிர்மலா சீத்தாராம பண்ண வந்து அவங்க துறையில எது நடந்தாலும் மோடிய கேக்குறேன். இன்னைக்கு ஈடி ரைடு நடந்தனா மோடியதான் கேக்குறேன். உள்துறை அமைச்சகத்தில எது நடந்தாலும் மோடிய கேக்குறேன். ரயில்வே துறை ரயில்வே துறையில நடந்தாலும் மோடிய கேக்குற ராக்கெட் கீழ விழுந்தாலும் நீ மோடிய கேக்குற எல்லாத்தையும் நீ மோடிய தான கேக்குற முதன்மையா வச்ச அவரதான அவர்தான் கேப்போம். அப்ப அதையேதான் இங்கயும் கேடணும். அது குறைஞ்சபட்ச அறிவு பாலிசி டிசிஷன வந்து முதலமைச்சர் தான் எடுப்பார் என்கின்ற அறிவோ புரிதலோ இல்லாதவர்கள் அல்ல இவங்க இன்னைக்கு இந்த கேள்வியை பார்த்து கேடறவங்க உங்களுக்கெல்லாம் நல்லா தெரியும். தெரிஞ்சா நீங்க எதுக்கு இந்த நாடகம் ஆடுறீங்க உன்னால ஸ்டாலின் எத்து கேள்வி கேட முடியலனா பொத்தி இரு அமைச்சர்களையோ மேயரையோ மட்டும் கே நேருவு நேருவ சேகர் பாபுவ பிரியாவ கேள்வி அவங்கள அவங்கதான் இந்த முடிவு எடுக்க முடியுமா இந்த முருகன் மாநாட்டு முருகன் மாநாடு சேகர் பாபு குறை சொன்னாங்க அவ்வளவு பெரிய பாலிசி டிஸ்ட சேகர் பாபு எடுக்க முடியுமா? என்னங்க உங்க கதை என்ன யாரை ஏமாத்துறீங்க தாய் பகை குட்டி உறவா அல்லது குட்டி உறவு தாய் பகையா உங்களுக்கு அங்க மோடிக்கு ஒரு நியாயம் ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? இது எவ்வளவு பெரிய இஸ்யூ இது? கேமரா முன்னாலதான் அடிச்சு தூக்குறான் எல்லாரையும் குறைஞ்சபட்சம் அப்ப கூலி படம் பார்த்துட்டு இருந்தார் முதலமைச்சர் துணை முதலமைச்சர் பார்த்துட்டு இருந்தா அவங்களே tவிட்டர்ல போடுறாங்க அதை கேள்வி கேட உனக்கு தைரியம் இருக்கா? கூலி தொழிலாளர்கள் அடிப்படும் பொழுது கூலிப்படம் தேவையா? கேடற தில்லில் இருக்கா உனக்கு? கேடறேன் இன்னைக்கு சேகர் பாபு குறை சொல்றவங்கள கேடறேன் அப்ப நீ அமைதியா இருக்கல அப்ப மொத்தமா அமைதியா இரு எதுக்கு இந்த ரெட்ட நிலைப்பாடு அததான் திருமாக்கும் பொருந்தும் திருமாவோட பிரச்சனைன்றது இன்னைக்கு வந்து அவருட அரசியல் ஒரு திருப்பு முனையில் இருக்கிறது. அவருடைய பிறந்த நாள் அன்னைக்கு கொடுக்கக்கூடிய செய்தி இதுதான். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றைக்கும் உண்டு 100 ஆண்டு வாழட்டும் முழு ஆரோக்கியத்துடன் எந்த மாற்று கருத்தும் பணி தொடரட்டும் தொடரட்டும் ஆனா அதுக்காக வந்து உங்கள வந்து எப்பவுுமே வந்து மெல்லிய மயிலர்கால விருடி கொடுக்கற மாதிரி பேசிட்டு இருக்க முடியாது. அதுக்கு ஒரு கூட்டம் இருக்கா அது அவனுங்க பண்ணிட்டு போட்டோம் இடிப்பாரே இல்ல யாமராமண்ணன் கெடுப்பார இல்ல கேட்ட உண்மை உண்மை உங்கள் அரசியலை கண்டம் துண்டமாக நார் நாராக மட்டைக்கு இரண்டு கீற்றாக கிழிப்பவர்கள் தான் உங்களுடைய உண்மையான நண்பர்கள். உங்க மேல மரியாதை இருக்கு. எத்தனையோ தலித் தலைவர்கள் நீங்க பிஜேபிக்கு பலியா இருக்காங்க. அவங்கள பத்தி நம்ம ஒரு வாரத்து கூட பேசலையா பேசுறதுக்கு எதுவும் இல்லை அவங்க கிட்ட உங்ககிட்ட ஏன் பேசுறோம் இன்னமும் உங்க மேல ஒரு நம்பிக்கை இருக்கு. இந்த அளவுக்கு பிஜே திமுக ஆதரவு நிலைப்பாட்டை திருமா எடுப்பது என்பது அவரை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒரு விஷயம் அவருக்கு தெரியல. அவருடைய வாக்கு வங்கியில மிகப்பெரிய சரிவு விஜய் வந்த பிறகு ஏற்பட்டிருக்கு. அந்த பின்புலத்தில இத அவர் செய்றார். குறைஞ விஜய் வருகைய ஒப்பிட்டு பா மிகப்பெரிய அளவில விஜயோட வருகை திருமாவோட வாக்கு வங்க சிதைத்திருக்கிறது. விஜயோட வருகையால நம்பர் ஒன் பார்ட்டி டு கெட் அபெக்டட் திருமாதான். இதெல்லாம் திரும்ப உங்களையும் என்னை விட நல்லா தெரியும் விசிக்கால் உள்ள நண்பர்களுக்கு நல்லா தெரியும் வெளியில சொல்ல மாட்டாங்க வெளியில வேற மாதிரி பேசுவாங்க திருமாவட வாக்கு வங்கியில கணிசமான பகுதி அது 30ோ 40% 50% கூட இருக்கலாம் வெளியில போயிடுச்சு. இந்த இடத்துல உ ஓட்டு உங்க ஓட் பேங்க காப்பாத்தணும்னா நீங்க அக்ரசிவ் ஆன்டிமம் ஸ்டாண்ட் எடுக்கணும். தேர்தல் நேரத்துல தான சார் கூட்டணி இப்ப ஏன் சார் கூட்டணும் இந்த கவர்மெண்ட்ட ப்ரொடெக்ட் பண்ண வேண்டிய அவசியமே உங்களுக்கு இல்ல இது ரொம்ப முட்டாள்தனமான ஒரு அணுகுமுறை. ஏடிஎம் கேே குறை சொன்னா ஏடிஎம் கேேக்கு எதிர்த்து இவர் எதுக்கு அறிக்கை பண்ணும் இது என்ன கூட்டணி அரசா ஏடிஎம் கேே எவ்வளவு வேணா திட்டிட்டு போறான் திமுகாவ உங்களுக்கு என்ன சார் வந்தது உங்க வாக்கு வங்கிய மனதில வச்சாது நீங்க ஆன்டி டிஎம் கேே ஸ்டாண்ட் எடுக்கணும் உங்களால எடுக்க முடியல நீங்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். இதுக்கான வேலையை இந்த திமுக கவர்மெண்ட்ல நடக்கக்கூடிய இந்த ஆட்டுங்களுக்கான வேலையை 26 தேர்தல்ல திமுக கொடுக்குது இல்லையோ இந்த ரெண்டு கட்சிகள் சத்தியமா கொடுக்கும் ஒன்னு விசிக்கா ஒன்னு சிபி ரெண்டு பேரோட ஓட் பேங்கும் சிதறிட்டு இருக்கு. எது பதற்றத்தின் வெளிப்பாடுன்னு நீங்க மதிப்பீடு பண்றீங்க திருமாவளவனுடைய இந்த விவகாரங்கள்ல்லாம் பதற்றத்தின் வெளிப்பாடா இருக்கு குறிப்பா விஜய் வந்ததெல்லாம் எப்படி பதற்றத்த வெளிப்பா அதாவது அவரு இப்ப திட்டக்கூடிய ஏடிஎம் கே எதுக்கு திட்டறாரு அவரு இந்த விஷயத்துல கூட்டணிய உடைக்கறதுக்கு சதா சர்வகாலமும் சதி பண்றாங்கன்றது ஏன்னா தமிழ் சம்மையார் வந்து சொல்றாங்க கூட்ட விட்டுட்டு வெளிய வருவாரான்னு கேக்குறாங்க இது அற்பத்தனமா இருக்குது இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு கேக்குறாரு அவரு ஆயிரம் பேர் வெளியில இருந்து சொல்லுவாங்க அவங்க பலவீனத்தைய நீங்க காட்டிக்கறீங்க ஆமா நீ கூட்டணி விட்டு வெளியில வரணும்னுதான் கேப்பாங்க ஏன்னா திருமாவோட பொசிஷன் என்னன்னா அவருடைய வாக்குவங்கி என்பது 0.99% இருந்தாலும், அவர்தான் கேம் சேஞ்சர். திரும்ப எந்த பக்கம் இருக்காரோ, அந்த பக்கம் ஆன்டி கவர்மென்ட் பாலிடிக்ஸ் வந்து சுயல் ஆரம்பிக்கும். 2016, 15, 16ல இதே மாதிரி திருமா வெளியில வந்ததுதான் முதல் முதல்ல மக்கள் நில கூட்டணிக்கான அச்சாரமா புள்ளையார் சுழியா இருந்தது. ஆமா ரெண்டு லெஃப்ட் மாதிமுகல்லாம் வந்தது. அதுக்குப்புறம் விஜயகாந்தோட போனது திருமாதான். திருமாவோட வாக்கு வங்கி ரொம்ப சொறப்ப அளவுல இருந்தாலும் அவர் ஒரு கேம் சேஞ்சர் பர்சப்ஷன் வைஸ் அவருக்கு அந்த அளவு மரியாதை குட்வில் என்னமோ இருக்கு. அதனாலதான் திருமாவ எல்லாரும் கேக்குறாங்க. திருமாதான் கேம் சேஞ்சரு. ஆமா நீ கூட்டனை விட்டு வெளியில வான்னா சொல்லதாங்க செய்வாங்க நீ வர வாராம போ இது அரசியல் படுத்த ஆமா இது அரசியல் தான் படுத்துவாங்க துப்பரவு தொழிலாளர் பிரச்சனைன்றது அரசியல்தான் பெருமதிலாளிகளுக்கு ஆதரவா சொந்த மக்களைய காட்டி கொடுக்குது அரசு தொழிலாளர்கள போலீஸ வச்சு அடிக்குது தப்பு நடந்ததுன்னு தெரிஞ்சதுனாலதான மறுநாள் டீ குடிக்கிறீங்க போராட்டம் தொடர்ந்துட்டு போட்டுமே அங்க என்னங்க போக்குவரத்துக்கு பாதிப்பு இல்ல ஒன்னும் கிடையாதுங்க நாலு நாள் அஞ்சு நாள் ப நாள் கழிஞ்சு போக போறோம் கோர்ட் ஆர்டர் வச்சு பேசாதீங்க கோர்ட்டுக்கு ஏன் இந்த பிரச்சனை போச்சு தேன்மொழிங்கறவங்க இப்ப திமுக காரங்கன்னு ஆராது ஏங்க திமுக காரங்களோ அண்ணா திமுக காரங்களோ அவங்க வந்து சேகர் பாவோட அவங்களுடைய இம்மட்டீரியல் எல்லா கவர்மெண்ட்டம் இந்த மாதிரி ஒரு ஆள வந்து வச்சிருப்பாங்க அது இல்ல இஸ்யூன்ற இதெல்லாம் பெரிபரல் இஸ்யூஸ் ரொம்ப அற்ப விஷயங்கள் நம்ம பேசுவோம் கோர்ட்டுக்கு ஏன் இந்த பிரச்சனை போச்சு முதல்ல ஏன் அவன் போராட்டத்துல உடாந்தான் ஆகஸ்ட் மாசத்தில இருந்து தனியார் மயம போறான்னு இ வந்து ஜூலை லை மாசத்துல சொல்ற நீ ஏல்மணி ப மண்டலத்தை தனியார் மயமாக்கும்ோது இந்த அளவுக்கு வரலையங்க அவங்களால வெற்றிகரமா இந்த இந்த பிரச்சனைய சமாளிக்க முடிஞ்சது. திமுகாவால முடியல துறை சார்ந்த மந்திரி நேருதானங்க ஏன் சேகர் பாபு தலைய உருட்டுறீங்க ச அமைச்சராவை பொறுப்பு என்பது கூட்டு பொறுப்பு சார் நான் ஒத்துக்கறேன் சார் ஆனா ஒரு பாலிசி இஸ்யூ வரும்போது துறை சார்ந்த மந்திரிதான் முன்னணியில இருக்கணும். சட்டரீதியா சேகர் பாபு டீல் பண்றதுல ஒரு தப்பும் இல்லைங்க. அத நான் கேடல. ஆனா துறை சார்ந்த மந்திரி ஒரு பாலிசி டிசிஷன் பிரைவேட்டஸ் பண்ற ஆயிரம் தொழிலாளி ரோடுல உடாந்துருக்கான். லா அண்ட் ஆர்டர் அபெக்ட் ஆகுது கோர்ட்டுக்கு பிரச்சனை போகுது. இட் a சோசியல் ப்ராப்ளம் இஹமன் ப்ராப்ளம் கை குழந்தையோட பெண்கள் உடார்ந்துருக்காங்க. அதுல ஒரு மனிதாவிமான கண்ணோட்டம் பெரிய அளவில இருக்குது. அப்ப துறை சார்ந்த மந்திரிதான பேச்சு வார்த்தையை லீட் பண்ணனும். ஏன் நேரு போல நேருவை நகுத்திட்டு சேகர் பாபு அந்த இடத்தில வந்து ஏன் முதலமைச்சர் அமர்த்துகிறார் அது முதலமைச்சரோட டிசிஷன் நான் சொல்றேன் மறுபடியும் சொல்றேன் சட்ட ரீதியா அது தப்புல்ல பட் அரசியல் ரீதியா அதோட டைமென்ஷன நீங்க பாருங்க நேரு டீல் பண்ண வேண்டிய பிரச்சனை சேகர் பாபு ஏன் டீல் பண்றாரு சேகர் பாபு அசிஸ்ட் பண்ணலாம் பேச்சு வார்த்தைய லீட் பண்றது நேருதான் டீல் பண்ணனும் லீட் பண்ணனும் தலைகீழ இருக்கு அப்ப அரசாங்கத்தில செயல்பாடுகள்ல ஏதோ பெரிய கோளாறு இருக்குது மறுபடியும் சொல்றேன் சட்ட ரீதியா இது தப்பு கிடையாது அமைச்சர பொறுப்பு என்பது கூட்டு பொறுப்பு பட் ஒரு மேஜர் இஸ்யூ வெளையில வரும்போது பாலிசி டிசிஷன் இன்வால்வடா அது இருக்கும் பொழுது துறை சார்ந்த அமைச்சர்தான் முன்னணியில் இருப்பார் அவர் எங்கே போனார் இதை எவனுமே கேட்க மாட்டேன்றான்ல மேயரும் குமர குருபனும் அசிஸ்ட் தான் பண்ண முடியுமே தவிர அமைச்சர் உள்ளாட்சி துறை அமைச்சர்தான் இத லீட் பண்ணனும் அவரு காணும் அப்ப நிர்வாகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கோளாறு என்ன டெபட்டி சிஎம் வரணும் இதுக்கு அதுக்குதான் டெபட்டி சிஎம் உதயநிதி முதலமைச்சர வர முடியாது வேலை இருக்குது ஒத்துக்குற நாடு மாநிலம் முழுவதுக்குமான பணிகள் இருக்குது உடல்நிலை காரணமா கூட இருக்கலாம் எப்படி வேணா இருக்கலாம் முதலமைச்சர் ஏன் வரலாம் நான் கேடல டெபயூட்டி சிஎம் ஏன் வரலன்னு கேப்பேன் டெபயூட்டி சிஎம் வரணும் அதுக்குதான் சார் அவரு டெபயூட்டி சிஎம் இப்படிதான் அவர் வந்தா இதெல்லாம் அப்ரண்டிஸ்ஷிப் நாளைக்கு சிஎம் ஆகுறதுக்கான பயிற்சி அவரும் வரல அப்ப இந்த பிரச்சனையோட இத்தனை பரிமாணங்களுக்கு மத்தியில திருமாவளம் எதுக்கு முட்டு கொடுக்கறாரு இந்த கவர்மெண்ட்டக்கு சார் கூட்டணி விட்டு வெளியில வாங்கன்னு எதிர்கட்சி சொல்லிக்கிட்டேதான் சார் இருப்பா அதுக்கு கட்சி எப்படி சார் இயங்க முடியும் நீங்க சொல்லுங்களே சப்போர்ட்டே பண்ணக்கூடாதுன்றீங்களா இல்ல திட்டிக்கிட்டே இருக்கணும்ங்களா யாரு மாதிரி உதாரணம் மாடல் கா ஏங்க ரோல் மாடல் என்ன கேக்காதீங்க நான் இஸ்யூதாங்க பேச முடியும். சார் கூட்டணி கட்சியோட வேலை தேர்தல் காலத்துல தான் சார் கூட்டணி தேர்தல் முடிஞ்ச நேரத்துல நீ யாரோ அவன் யாரோ கடந்த காலங்கள்ல சங்கரஐயா சங்கர ஐயா மாதிரி இருக்கணும்ன்றீங்க அதுதாங்க சுரண உள்ள சிபிஎம் சங்கரஐயா மாதிரி இருப்பான். சுய மரியாதையும் சூடு சோரணையும் உள்ள சிபிஎம் சங்கரயா காலத்து சிபிஎம் மாதிரி இருக்கும். இப்ப இருக்கறவங்களை பத்தி நான் பேச விரும்பல. சொன்னா அவங்களுக்கு கோவம் வரும். அவங்க செயல்படலன்னு நான் சொல்லல. செயல்படுறாங்க மறுக்கல பத்தாது. இதுல வந்து நான் சிபிஎம் கூட குறை சொல்ல மாட்டேன் இந்த பர்டிகுலர் இஸ்யூல அவங்க செய்ய வேண்டியத செஞ்சுட்டாங்கங்க. பைன் கூடவே உடாந்து நின்ன நான் இந்த விஷயத்துல சிபிஎம்ம குறை சொல்லல. மறுபடியும் சொல்றேன் சிபிஎம் தோழர்களுக்கு தெளிவுபடுத்திறேன். என் மேல தேவையில்லாம கோவப்படுவாங்க. கண்டிப்பா உங்க மேல எனக்கு எந்த கோவமும் இந்த இஸ்யூல இல்லை நீங்க உங்களால ஆனத செஞ்சிட்டீங்க ைன். ஆனா இந்த கவர்மெண்ட் முட்டு கொடுக்கற வேலையை திரும்ப எதிர் செய்றாரு ஏன்னா கூட்டணில இருந்து எடுக்க பாகறாங்க எடுக்கதாங்க பாப்பாங்க அது ஏங்க நீங்க பதில் சொல்றீங்க அது எதிர்கட்சியோட வேலைங்க உங்க பலம் உங்களுக்கு தெரியல யூஆர் த கேம் சேஞ்சர் நீங்க வெளியில வந்தீங்கன்னா பர்செப்ஷனே மாறும் திருமாவோட பர்செப்ஷன கூட்டணியோட பர்செப்ஷனே மாறும் அவர்தான் கேம் சேஞ்சர் அவர்தான் ட்ரெண்ட் செட்டர் அவர்தான் அந்த நரேட்டிவ செட் பண்ணுவாரு. நீங்க அதனால வந்து தமிழ் இசை கூப்பிட்டாங்க அவங்க கூப்பிட்டாங்க இவங்க கூப்பிட்டாங்க கூப்பிடதான் செய்வாங்க என்ன நடக்குதுன்னு பாருங்க கவர்மெண்ட்டோட செயல்பாடுகளை வச்சு பேசுங்க சார் எதிர்கட்சிக்காரன் என்ன சொல்றான்றது அது எதுக்கு கவனம் செலுத்திட்டு இருக்கீங்க கூட்டணி பத்திதான் பேசுவான். இந்த கூட்டணி நாசமா போட்டுதான் சொல்லுவான். திமுக தோத்து வீட்டுக்கு போட்டுதான் சொல்லுவான் பிஜேபியும் காங்கிரஸ் பிஜேபியும் ஏடிஎம் கேவும் பாமாக்கம் அதுதான் எதிர்கட்சி அவன் அதுக்கு போச்சு இது புலம்புறீங்க உங்கள அங்க இருந்து உருவதான் பார்ப்பான். இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டே இருக்க கூடாது. உங்க பிரச்சனை மக்கள் இன்னொன்னு இது இவருடைய வாக்கு வங்கி சம்பந்தப்பட்ட பிரச்சனை இந்த பிரச்சனைக்கு நம்ம ஏற்கனவே பேசிருக்கோம் ஒரு சமூக நீதி கண்ணோட்டபிஸ் மற்ற தொழிலாளர்களுடைய போராட்டம் மாதிரியான போராட்டம் இது அல்ல ஒரு போக்குவர தொழிலாளர்களோ ஒரு செவிலியர்களோ ஒரு ஆசிரியர்களோ ஒரு சுகாதார பணியாளர்களோ ஒரு அரசு ஊழியர்களோ மின்வாரிய ஊழியர்களோ சாலை பணியாளர்களோ மாதிரி எல்லா சமூகத்தை சார்ந்தவங்களும் இருக்கக்கூடிய வேலை இல்லை இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் பட்டியலின மக்கள் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அநேகமாக முழுவதுமாக இருக்கிறார்கள். ஏன் இது ரொம்ப மனிதாமான அடிப்படையில இத அணுகணும்னா அவர்களால மத்த வேலைக்கு போக முடியாது. மத்தவங்களால அவங்க பார்கற வேலையை பார்க்க முடியாது. அதனால இது ரொம்ப மனிதமான கண்ணோட்டத்தோட அணுக வேண்டிய பிரச்சனை. அதுல இந்த அரசு ஈவிரக்கம் இல்லாம நடந்துக்குதுன்னா அப்பறம் இந்த கவர்மெண்ட் நீ எதுக்கு சப்போர்ட் பண்ற? சப்போர்ட் பண்ணின்னா அந்த பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகதான் வேண்டிய இல்ல. அதுல அண்மையில நடந்த ஆணவக்கள விவகாரமான விஷயம் விஷயத்துல கூட நான் ஆட்சிக்கு வந்தாலுமே கூட தடுக்க முடியாதுதாங்க. நம்ம வந்து கொஞ்சம் கொஞ்சமாதான் சாதி சமூகத்துல படர்ந்துருக்கிறத அழிக்க முடியும்னு சொல்றாரு. அது லாஜிக்கலி கரெக்ட் தான சார். ஏங்க இது ரொம்ப மறுபடியும் சொல்றாங்க முட்டு கடு இதுதான் முட்டு கொடுக்கற பேச்சு. அவர் மீதான கோபத்தை நமக்கு எதுக்கு அதிகரிக்க வைக்குதுன்னா கொந்தளிக்க வைக்குதுன்னா இந்த பேச்சுதான். ஜாதி படுகொலைகளுக்கு திமுக காரணம் நம்ம சொல்லவே இல்லை ஆணவ படுகொலைகளுக்கு திமுகதான் காரணம்ு நம்ம சொல்லவே இல்லை ஜாதி தோன்றியதற்கு திமுக காரணம் நம்ம சொல்லவே இல்லை ஆனா திமுகான்ற கட்சியும் அதைவிட ரொம்ப முக்கியமா திமுக அரசு. கட்சியை விட நான் அரசை கேடறேன். ஆணவ படுகொலைகள் நடந்த பிறகு அதை அணுகுவதற்கான அணுகு முறை என்பது எப்படி இருக்கணும்? குறைஞ்சபட்சம் சட்டம் என்ன சொல்லுது நீதிமன்றங்கள் என்ன சொல்லுது அரச சாசனம் என்ன சொல்லுது அதை நீங்க செஞ்சீங்களா? நான் ஆட்சிக்கு வந்தாலும் ஆணுவப்படுகொலை இருக்கும் என்று இந்த கட்டத்தில சொல்றது வெட்கம் கெட்ட பதில். கவர்மெண்ட்ன்றீங்க ஆமா இது இதுல டிபண்டிங் பண்ணவே கூடாது. அது உன் வேலை இல்ல திஸ் இஸ் நாட் யவர் ஜாப் உங்க வேலை இல்ல சார் இது அதுக்குதான் வரேன். ஆணவ படுகொலை நடந்ததுன்னா லீகல் மேண்டேட் என்ன? கலெக்டரும் எஸ்பியும் போய் சம்பந்தப்பட்ட குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்லணும். இந்த இஸ்யூல நாலு நாளா கலெக்டரையும் காணாம் எஸ்பியும் காணும். இதுதான் அளவுகோள். இதுதான் அளவுகோள். அதே மாதிரி வந்து உங்களுக்கு வந்து அவங்க சொல்றாங்கல்ல சிபிஎம்ல தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாங்க எங்க மக்கள் கிட்ட போய் இந்த மாதிரி ஒரு தீண்டாமை பிரச்சனை ஆணவ படுகலை நடந்து மக்கள் மத்தியில பரச்சாரத்துக்கு போனா ஆதிக்க ஜாதிகள் சார்பா வந்து நிக்கறது திராவிட கட்சிகள் தான் திமுக அண்ணா திமுக வெக்கம் கட்டு சில நேரங்களல தீக்காம வந்து நிக்குது. தோழ சண்முகமே பதிவு பண்றாரு என்ன பட்டியல சொன்னாரு அத தோழர் சண்முகம் உங்களுக்கு கொடுத்த பேட்டியிலயும் விகடன் பேட்டியிலயுமே அத சொல்றாரு. அப்ப இந்த திமுகவ நீங்க முட்டு கொடுக்கறீங்கன்னா அது நாங்க வந்தாலும் இப்படிதான் இருக்கும்னா இதைவிட வெக்கங்கட்ட பதில் என்ன எனக்கு இருக்க முடியும். ஆணவ படுகொலைகள்ல நடப்பதற்கு திமுகா காரணம்ு சொல்லல ஜாதி தோன்றுனதுக்கு திமுக காரணம்ு சொல்லல தீண்டாமைக்கு திமுக காரணம்ு சொல்லல ஆனா இன்னைக்கு அது நடக்கும் பொழுது அரச எந்திரம் எப்படி செயல்படுதுன்னு பாத்தீங்கன்னா ஆதிக்க சாதிகளுக்கு மேலும் மேலும் மேலும் மேலும் ஆணவத்தையும் அவர்களுக்கான அந்த எதேச்ச அதிகார மனப்பான்மையையும் ஆதிக்க மனப்பான்மையையும் மேலும் தூண்டிவிடக்கூடிய விதத்தில செயல்படுது. ரெண்டாவது கட்சி. கட்சி போய் சாதி வெறியர்களோட நிக்குது. அப்ப இந்த ரெண்டுமே வந்து ஒரு இன் கூட இங்க மாறலன்னு அர்த்தம். அப்ப இந்த பின்புலத்துல நாங்க ஆட்சிக்கு வந்தாலும் ஆணவ படுகலை நடக்கும் என்பது எவ்வளவு வெட்கம் கெட்ட ஒரு பேச்சு அது திமுகாவ மறைமுகமா காப்பாத்துற பேச்சு. இடித்து உரைக்க வேண்டிய விஷயத்தில இடித்து உரைங்கன்னுதான் நம்ம சொல்றோம். ஒரு கட்டத்துக்கு மேல போச்சுன்னா லகான இழுங்க. இந்த பாருங்க இந்த பிஜேபி எதிர்ப்பு, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு, மோடி எதிர்ப்புன்றத வச்சுக்கிட்டு ரொம்ப நாளைக்கு இங்க திமுக ஆட்சிய நடக்கக்கூடிய தலித் விரோத தொழிலாள விரோத போக்குகளை நீங்க அனுமதிச்சீங்கன்னா மக்கள் மன்றத்தில நீங்க முழுவதுமா அம்பலப்பட்டு போவீங்க. முழுவதுமா அம்பலப்பட்டு போவீங்க. அதான் இன்னைக்கு நடந்துட்டு இருக்குது. அதனாலதான் நான் சொன்னேன் 21ல இருந்த லக்சுரி ரெண்டு இடசாரிகளுக்கும் விசி காக்கும். 26ல சத்தியமா கிடையாது. ஏன்னா ஒரு ஃபுல் 5ை இயர்ஸ் பொறுத்து நீ மக்கள் கிட்டத்து போகும்போது ஆன்டி இன்கம்சி தலை விரிச்சு ஆடும். இப்பயே வந்து குழந்தை விட்டு எரியுது. எதிர்கட்சிகளால அத ரெப்ரசென்ட் பண்ண முடியல. மீடியா வந்து எதிர்கட்சிகள் ரெப்ரசென்ட் பண்ணாததால மீடியா அத கையில எடுக்க மாறக்குது. பிளஸ் மீடியாவும் 90% அவடைய வேலைய செய்யல. 90% தான் வேலைய செய்யாம திமுக கிட்ட கொத்தடிமையா இருக்கறதால ஏதோ தேனும் பாலும் ஓடுறதா நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க. ஒரு நாள் அட் ஒன் கோ வெடிச்சு சதரும் எல்லாம். இன்னொரு கொஸ்டின் இருக்கு சார் டாக்டர் திருமாவளன் வந்து ஆதவர்ஜுனா கட்சியில இருக்கும்போது அவர் கொஞ்சம் லூசாதான் விட்டாரு. ஆனா மற்றவர்களுடைய பிரஷரின் காரணமாகதான் ஆதவர்ஜுனாவ நீக்கிட்டாரு. அவரும் இப்போ விஜய கச்சல போய் ஜாயின் பண்ணிட்டாரு. சோ திருமாமலன் அவர்களுக்கு வந்து மற்ற கட்சியில் இருக்கிற நிர்வாகிகள் மூலமாகவும் ஒரு பிரஷர் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா அவர் ஒரு தலைவர் புஷன்ல இருக்கறாரு அத வச்சு கேடறேன் இல்ல இது ரொம்ப சங்கடமான கேள்வி அது எதுவா இருந்தாலும் நமக்கு கவலை இல்லை பாலிடிக்ஸ்ல வந்து தீதும் நன்றும் பிறதட வாரான்றது பாலிடிக்ஸ்க்கும் பொருந்தும் நீங்க மத்த இஸ்யூல காம்ப்ரமைஸ் பண்றது வேற திமுகாவோட கொடுக்கல் வாங்கல்ல இருக்கறதோ அல்லது விட்டு கொடுக்கறதோ தப்பே கிடையாது ஆனா கோர் இஸ்யூல நீங்க நீங்க காம்ப்ரமைஸ் ஆகுறீங்க அதுக்கு நாலு எம்எல்ஏவும் ஒரு எம்பி தான் காரணம்னா அத அக்செப்ட் பண்ண முடியாது. அது எதன் பொருட்டும் இதை நியாயப்படுத்த முடியாது. இந்த நான் கேடறது ஒன்னே ஒன்னுதான் எங்க தப்பு பண்ணேன் நீங்க எதுக்கு முட்டு கொடுக்கறேன்றான் முட்டு கொடுக்காதீங்க எவனோ போட்டு கிழிக்கிறான் அவங்கள நீங்க எதுக்கு வந்து எடப்பாடிய விமர்சன எடப்பாடிய விமர்சனம் பண்றது திமுகவுக்கு முட்டு கொடுக்கறது. உங்க எதிரி பிஜேபி தான் சார் எடப்பாடி கிடையாது. ஆணவ படுகொலையில எடப்பாடியும் ஏடிஎம் கேேவும் கருத்து தெரிவிக்கிறாங்கன்னா நீங்க எதுக்கு போய் அதுக்கு வந்து டிஎம் கேவ டிபண்ட் பண்றீங்க உங்க ஆட்சியில என்ன நடந்துன்னு நீங்க ஏன் கேக்குறீங்க அது திமுக காரன் கேக்கட்டும். நீங்க கேக்குறீங்கன்னா அப்ப மோர் லாயல் தன் த குயன் நீங்க அப்ப நீங்க அங்க திமுகாவோட ஒரு அங்கமா நீங்க மாறி போறீங்க இதுதான். இந்த இடம்தான் அவங்க எங்க தவறறாங்கன்ற இடம் இதுதான். அதிகப்படியா போறாங்க. இந்த இடத்துல ஆப்சென்ட்டா இருந்தந்தாங்கன்னா கேட்டீங்கள என்ன செய்திருந்தால் சரியா முடந்து போகணும்ன்றீங்களா அப்ப சார் ஏடிஎம் கேேவ கொண்டு வந்து இதுல நீ வந்தா ஏடிஎம் கேே வைக்கிற விமர்சனத்துக்கு திமுக பதில் சொல்லிட்டு போட்டோம். விசிக்காவும் சிபிஎமும் மோனம் காக்கணும். நீங்க உங்க பக்கம் இருக்க உங்க கையில இருக்க கல்ல எடுத்து அடிக்கிற மாதிரி அவனும் கல்ல எடுத்து அடிக்கிறான். அவன் கல்ல எடுத்து அடிக்கும்போது நீங்க எதுக்கு வந்து கேடையத்தை எடுத்துட்டு போய் முன்னால நிக்கறீங்க அதுதான் திமுகவோட தொங்கு சதைன்றது. இந்த இஸ்யூல ஆமா அதிகாரத்தில இருக்கும்போது என்ன பண்றா பத்தி நீங்க கவலைப்படாதீங்க அங்க தப்பு நடந்தான உங்களுக்கு ஓட்டு போட்டோம். தூய்மை பணியாளர் விஷயத்தில ஆதிமுகா திமுகாவை எவ்வளவு விமர்சனம் பண்ணாலும் இடதுசாரிகளும் வீசிக்காவும் மௌனமா அத வேடிக்க பார்கணும். உள்ள பூந்து திமுகாவுக்கு முட்டை கொடுத்தாங்கன்னா அவங்க திமுகவட கை கோழிகள் என்பது ஒரு சிதமா ஒருஜிதமாகிறது. நீங்க முழுவதும் திமுகாவல கண்ட்ரோல் உங்களுக்கு என்ன சார் வந்தது நான் சொல்றது புரியுதா இல்லையா உங்களுக்கு ஓகே யச எலக்ஷன் டைம்ல தான் கூட்டணி இந்த நேரத்துல இந்த கவர்மெண்ட்ட நீ சப்போர்ட் பண்ண வேண்டிய அவசியமே உனக்கு கிடையாது. இந்த இந்த நேரத்துல நீங்க இந்த பண்ணவே முடியாது நீங்க அப்படின்னா உங்களுக்கு உங்களுடைய உங்களுக்கு வந்து அதுக்கு நோக்கங்கள் இருக்குன்னு அர்த்தம். எதுக்கு வரிஞ்சு கட்டிட்டு போய் சப்போர்ட் பண்றீங்க அந்த இது தூய்மை பணியாளுக்கான நல்ல வாரியத்துக்கு அறிவிப்பு வெளியிட்டாங்கன்னா உடனாது வந்து வரவேற்புன்றாரு சமுகா அமைதியா இருங்களேன் அதுல நடைமுறையில என்ன வரப்போது நலவாரியங்களால பலனடையறவங்க எவ்வளவு பேர் என்னன்னல்லாம் நமக்கு தெரியும். ச இப்ப இந்த மக்கள் என்ன இன்னைக்கு கடல ஒரு வீடியோ போட்டுருக்காங்க மக்கள் என்ன கேக்குறாங்கன்னா அது எங்களுக்கு நாங்க கேடவே இல்ல காலைல சோறு நைட் ஃபுல்லா அடிச்சிட்டு காலைல சோறு போடுறீங்கள எங்களுக்கு இறங்காது சார்ன்னு அந்தமா அழுதுட்டே கேக்குறாங்க ஆமா இப்போ கால்ல சோறு போடுறதோ அல்லது செத்து போயட்டா 10 லட்சம் கொடுக்கறதோங்கறது எங்களுடைய கோரிக்கையே இல்ல கொடுக்கறீங்களா ரைட் மகிழ்ச்சி எங்க கோரிக்கைக்கு பதில் என்னன்னு கேக்குறாங்க நாங்க கோரிக்கை நிறைவேத்த முடியாம நான் வந்து நலவாரி அமைப்பன்றது மக்களை ஏமாத்துறது இத யார் கேடணும்ன்ற இல்ல இத யாரு கேக்கணும்னா இடதுசாரிதான் கேடணும் எதுசா விசிக்கதான் கேடணும் ஆமா அவங்கதான் வரவேற்கறாங்க ஏங்க நலவாரியல்லாம் இப்ப முக்கியம் இல்லைங்க அவன் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல சம்பளம் வாங்குறனா 16000 சம்பளத்துக்கு அனுப்புறீங்க அவனோட சம்பளத்தை ப்ரொடெக்ட் பண்ணுங்கன்னு ஒரே வார்த்தை கேளுங்க நலவாரியல்லாம் யாரு யாரு கேட்டா 2007ல கலைஞர் நலவார அமைச்ச இந்த பழம் பெருமை பேசி எத்தனை நாளைக்கு ஊர ஏமாத்துவீங்க சொல்லுங்க ராத்திரி பூரா அடிச்சிட்டு காலையில சோறு கொடுக்குறேன். அவங்க ஒன்னும் உங்க அடிமைகள் இல்ல மக்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் இல்லை ஒரு பக்கம் போலீஸ் வச்சு அடிப்பேன் இன்னொரு பக்கம் சேகர் பாபு வச்சு சோறு போடுவியா? காட்டுங்க எலக்ஷன்ல காட்டும் எழுதி வச்சுப்பாங்க எதிர்கட்சிகள் வேணா மௌனத்து போகலாம். மீடியா வேணா கொத்தடிமை ஆகலாம். மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. இதெல்லாம் கண்டிப்பா வந்து உங்களுக்கு வந்து காட்ட ச இந்த இடத்துல தான் திருமாவோட அரசியலை பத்தி நம்ம பேச வேண்டி இருக்கு. ஆணவ படுகொலையா இருக்கட்டும் தமிழ்நாடு பூரா சாதி வெறி இன்னைக்கு தலைவிரிச்சாடுது 18 வயசு பையன் சாதி பேர பின்னால போட்டுக்கறான். நான் கேக்குறேன் இன்னைக்கு பாமாக்கா உள்ள வந்தனா இவங்க வெளியில வந்துருவாங்களா? வெளிய வந்துருவாரு சார் நம்ப ஆமாக்கா பாஜாக்கா இருக்கும்டத்தில் வீசிக்கா இருக்காதுன்னு அவடைய கொள்கை முழக்கமா அறிவிச்சிருக்கேன் ஏங்க ராமதாச போய் எதுக்கு பார்த்தாங்க அப்புறம் ராமதாஸ் உள்ள வந்தா நாங்க இருப்போம்ன்ற தொணியில எதுக்கு பேச ஆரம்பிச்சாங்க இவங்க எம்எல்ஏக்களும் இவங்களோட இவங்களோட செய்தி தொடர்பாளர்களும் நீங்க நம்புறீங்களா என்ன பாமாக்கா உள்ள வந்தா இவங்க வெளியில வந்துருவாங்கன்னு நான் நம்பல எனக்கு அந்த நம்பிக்கை இல்லை சீரியஸ்லி சார் சீரியசா சொல்றேன் அந்த ஸ்டேஜ தாண்டி போயிட்டாங்க இன்னைக்கு அதிகாரம் வேணுங்க மத்த கட்சிகள மாதிரிதான் அவங்களும் அதிகாரம் அப்கோர்ஸ் ஆன்டி பிஜேபில உறுதியா இருக்காங்க நான் அத மறக்க இருக்குல்லங்க கொள்கை ரீதியா உறுதியா இருக்கறாங்க கிரெடிட் அந்த கிரெடிட் உண்டுங்க ஆனா திமுக கிட்ட இவர்கள் கொத்தடிமைகள் ஆகி கொண்டிருக்கிறார்கள். பாஜாகா எதிர்ப்பு என்கின்ற அந்த ஒற்றை புள்ளி இவர்களை திமுகாவிடம் வந்து முற்றிலுமாக தங்களை அடக வைக்க நிர்பந்தித்திருக்கிறது. இவர்கள் அடக வைத்து விட்டார்கள் நான் சொல்ல உறுதியா கோவம் வரும் உங்களுக்கு. நீங்க எதுக்கு முட்டு கொடுக்கறன்றான அடக வச்சறதுக்கு என்ன அளவு முட்டு கொடுக்கறல்ல எதுக்கு முட்டு கொடுக்கற எடப்பாடி ஸ்டாலின திட்டனா திமுகாரன் பதில் சொல்லிட்டு போறான். உங்களுக்கு என்ன சார் வந்தது? நீங்க எதுக்கு இடப்பாடை விமர்சம் பண்றீங்க வேடிக்கை பாக்கணும் நீங்க ஏன்னா தேனும் பாலுமா ஓடுது நிராயுத பாணியான மக்கள் அப்பாவி மக்கள் அறவழி போராட்டம் ஒரு துடி கூட வன்முறை இல்ல ராத்திரியோட ராத்திரி அடிச்சு தூக்கிட்டு போறானா அடுத்த நாள் வந்து நீங்க அடிச்சிட்டு மறுநாள் கால சோறு போடுறானா வயிற எறிஞ்சு சாபம் விட்டாங்கல்ல இந்த பக்கம் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க அவங்களே பதிவு படுறாங்க வேற எவனும் எடுத்து கூட போடல அப்போது எவ்வளவு இன்சென்சிட்டிவவா இந்த கவர்மெண்ட் இருக்குது இது எடப்பாடி பீரியர்ல இருந்தா நீங்க பொங்கி எழுந்துருப்பீங்கல்ல இ aடக்ic viw ன்னு சொல்றாங்க சார் ஏங்க ஒரு முதலமைச்சர் படம் பார்த்தா என்னங்க தப்பு இருக்கு அ அத ஏங்க கம்பேர் பண்றீங்கன்னு திமுகாரன் கேக்குறான் இல்லங்க இது வந்து திமுக காரணம் மாதிரி அதாவது வந்து அவங்க வந்து பல குரல் மன்னர்கள் பல குரல்லையும் பேசுவாங்க அவங்க இது எடப்பாடி பீரியல்ல நடந்துந்தா நீங்க என்ன பண்ணிருப்பீங்க ஒரு பக்கம் அடிச்சு துரத்துறான் இன்னொரு பக்கம் சினிமா பாத்தாங்கன்னா ஏங்க அவரு சினிமா பார்த்தத பத்தி யாரும் கொஸ்டின் பண்ணலங்க சினிமா பார்த்தது எந்த நேரத்துல பார்த்தாரு நான் இன்னொன்னு சொல்ல போடாம கூட வந்துருக்கலாம் ஆக்சுவ அததாங்க நான் சொல்ல வரேன் சினிமா பாகறத பத்தி அவரோட உரிமை பாத்துட்டு போறாரு. ஆனா அதை பதிவு பண்ற அளவுக்கு போதுனா அது எப்படி புரிந்து கொள்ளப்படும் அப்ப அந்த அளவு கூட உங்களுக்கு சென்சிட்டிவிட்டி இல்லையா அது தேர்தல் எட்டு மாசத்துல இருக்கு ராத்திரி பூறா வச்சு அடிச்சிட்டு காலையில சோறு போடுறேனா மக்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் இல்ல பீப்பள் ஆர்நாட் ஸ்லேவஸ் குறைச்சு மதிப்பிடாத மக்களை ஆணானப்பட்ட இந்திராகந்திய ஒரு துளி ரத்தம் செந்தாம வீட்டுக்கு அனுப்புன மக்கள் ஓட்டு இருக்கு அதே மாற்று மொராஜ தேசாய ரண்டர வருஷத்துல கீழ இறக்கிட்டு மறுபடியும் இந்திராகந்திய கொண்டு வந்த மக்கள் ஒரு தோழி ரத்தம் சிந்தாமா இந்திய மக்களோட இந்திய மக்களோட உள்ளுணர் குறைச்சு மதிப்பிடாதீங்க அமர்த்தாசன் சொல்லுவாரு. 2000 பேர் மக்கள் நீ பாகற பாதிக்கப்பட்டவன் 2000 பேரு அத பார்த்து இன்பளுயன்ஸ் ஆகுறவன் எத்தனை பேரு? ஓகே தட் மேக் சென்ஸ் ஆமா எதுக்கு அந்த வைக்கல போட்டு அடிக்க நான் என்ன சொன்னேன் நான் மறுபடியும் சொல்றேன் என்னோட பாயிண்ட் ஒன்னே ஒன்னுதான் நான் சொல்றேன் தனியார் மயமாக்கள் தவிர்க்க முடியாதது இந்த மண்டலத்தை கூட தனியார் மயமாக்கள் காலப்போக்குல தவிர்க்க முடியாது 26ல யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை தவிர இந்த துறையும் இன்னும் பல துறைகளும் 100% த நகருவாங்க கார்ப்பரேஷன்ல்லாம் கம்ப்ளீட்டா பிரைவேட்டைஸ் ஆக போது நான் ஒப்புக்கொள்கிறேன் எந்த அரசு வந்தாலும் அதை தவிர்க்க முடியாது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனா அத இப்படி டீல் பண்ணிருக்க வேண்டிய அவசியம் இல்லை மனிதமான இல்லாம நான் வந்து கியூபாக்கு 25 லட்சம் கொடுத்துட்டு என் பேன் வீட்டு வாசல்ல என் வீட்டு வாசல்ல உடகார்ந்துருக்க கூலி தொழிலாளியா போலீஸ் வச்சு அடிச்சு தொத்துறேன்னா இது முரண்பாட்டுக்கு என்ன பேரு? எவ்வளவு பெரிய முரண்பாடு எவ்வளவு பெரிய முரண்பாடு நான் கியூபாக்கு 25 லட்சம் கொடுப்பேன். இங்க தொழிலாளர்களை போலீஸ் வச்சு அடிப்பேன்னா என்ன முரண்பாடு இத நான் கேடறேன். சிதார அமைச்சர் எங்களுக்கும் தலைவன்றது சசங் தொழிலாளர்கள ராத்திரியோட ராத்திரி அடிச்சு தொடத்துறது. அப்ப இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில தலித் பாலிடிக்ஸ் எங்க போகுது ஏன்னா இந்த இஸ்யூ எல்லாம் தலித் பாலிடிக்ஸ்ோட சம்பந்தப்பட்டது. நம்ம பேசிட்டு இருக்க சப்ஜெக்ட் திருமாவோட சப்ஜெக்ட். குறிப்பா நீங்க திருமா அவர்களும் குறித்து இன்னொரு விஷயத்துக்கு நம்மட்டே ஷேர் பண்ணிருந்தீங்க. அவருடைய ஸ்டாண்ட் ஆன் இஸ்யூஸ் குறிப்பா அருந்தியர்களுக்கான உள்வதிக்கடு விவகாரத்தில வந்து மேல்முறையிடுக்கே போனாரு. ஆனா தமிழக அளவுல நான் அத ஆதரிக்கிறேன் திமுக கொண்டுந்தத ஆதரிக்கிறேன் அப்படின்னு சொல்லி சொன்னாரு. அதுல அவருடைய ஸ்டாண்ட் தெளிவா இல்லாததனுடைய பின்னணியை குறித்தும் கூட நீங்க பேசி இல்லங்க அது நிறைய விஷயங்கள்ல முரண்பாடுகள் இருக்குங்க நிறைய விஷயங்கள்ல ரொம்ப கடுமையான முரண்பாடுகள் அதுவும் வந்து அந்த லாஸ்ட் இயர் ஆகஸ்ட் கரெக்டா ஒரு வருஷத்துக்கு முன்னால வந்த அந்த ஜட்ஜ்மென்ட் உங்களுக்கு வந்து உள் ஒதுக்கீடா இத ஜஸ்டிஸ் கவாய் ஜட்ஜ்மென்ட் தான் அது வந்து இப்ப இருக்க சீப் ஜஸ்டிஸ் அந்த ஜட்ஜ்மெண்ட்டா வந்து இவங்க வந்து எதிர்த்து ரெவூ போட்ட இவரும் ஒருத்தர் ஆனா இங்க வந்து அருந்ததிர் ஒதுக்கிட்ட வந்து இது அதாவது ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பாடு ரொம்ப நுட்பமா பார்க்கிறோம்னா மெரிட்ஸ்குள்ள போகாம அந்த சரித்த பண்றதுக்குள்ள போகாம முரண்பாடுகளின் மூட்டையாக மாறிக் கொண்டிருக்கிறார் தெருமா அவருடைய வாக்கு வங்கி சிதறி கொண்டிருக்கக்கூடிய கட்டத்தில் அவர் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் இது ரொம்ப ஆபத்தானது அழுத்தமாக பதிவு செய்கிறேன் அதாவது திருமாவுடைய வாக்கு வங்கி விஜய் வருகைக்கு பிறகு கணிசமாக சிதறி கொண்டிருக்கிறது. அவங்க இல்லன்னல்லாம் மறுக்கலாம் உள்ளுக்குள்ள என்னன்றது அந்த கட்சியில இருக்க விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பட் நாம நடிகர்களுக்கு பின்னாடி போற கூட்டமா? நாம நடிகர்களுக்கு பின்னாடி போக போறோம்னு வெளிப்படையா பேசல முதல்ல இந்த நடிகருக்கு பின்னால் என்ற வார்த்தையே அவலமான வார்த்தை. நடிகன் மனிதன் இல்லையா? நடிகன் வந்து இந்த சமூகத்தில அவனுக்கு ஒரு பொறுப்பு இல்லையா அவனுக்கு ஒரு பங்களிப்பு இல்லையா அந்த வார்த்தையே தப்பான வார்த்தை இஸ் திருமா சார் அவங்க இருங்க எல்லாருக்கும் ஹிஸ்டரி உண்டு எல்லாருக்கும் ஹிஸ்டரி உண்டு திருமாக்கு மட்டும் ஹிஸ்டரி இல்ல விஜயோட கொள்கை அடிப்படையில விஜய நீ அடைப்படு விஜயோட தொழில வச்சு இடைப்படாத விஜயகாந்த் பின்னால எத பின்னால நீ போன நடிகன்னு நீங்க சொல்றதே முதல்ல அவலமானது சுய முரண்பாடு உங்களுக்கு தெரியுது உங்க ஓட்டு வங்கி சிதறிட்டு இருக்குதுன்னு விஜயோட வருகையால நம்பர் ஒன் பாதிப்பு இப்ப ஏதாவது ஒரு கட்சிக்கு தமிழ்நாட்டுலனா அது திருமாக்கு. அது திருமாக்கு நல்லா தெரியும். நடிகன்று சொல்றது மூலமா நீங்க அந்த தொழில எழுதிவு படுத்துறீங்க. 10 வருஷத்து மேல விஜயகாந்தி எதுக்கு வந்து முதலமைச்சர்ன்னு சொன்னீங்க? உதயநிதிதான் நீங்க நடிகரா இருக்க அப்ப உதயநிதி கூடதான் நடிகரு நான் யாருமே வந்து நடிகரா இருக்க தவறே இல்ல. தவறே இல்லைங்க. இப்ப உதயநிதி நான் இடை போடுறேன்னா அவர் நடிக்கறதுக்காக அவர வேணாம்னு சொல்ல முடியாது. அவர் நடிகரா இல்லன்றதுக்காக வேணும்னு சொல்ல முடியாது. அவருடைய செயல்பாடுகளை வச்சுதான் நம்ம உதயநிதியை ஏத்துக்கறதும் நிராகரிக்கறதும் இருக்க முடியும். அவர் நல்லது பண்ணா ஏத்துக்க போறோம் இல்லன்னா நம்ம எதிர்க்க போறோம். அது ரெண்டுமே வந்து அவர் நடிகர்ன்ற காரணத்துக்காக கிடையாது. அப்ப விஜய் வந்து ஒரு பெரிய ஸ்டாருங்க. இன்னைக்கு சூப்பர் ஸ்டார் விஜய் விஜய்தான். இந்தியாலயே அதிக பணம் வாங்குற ஒரு நடிகர். அவர வந்து நீங்க வந்து கூத்தாடி நடிகர் பின்னால போய் நீ போனியா விஜயகாந்த் பின்னால அப்ப உங்களுக்கு இந்த ஞானோ உதயம் வரலையா ஏன் வரல அவரு டெஸ்ட் ப்ரூவன் வோட் பேங்க்ன்னு சொன்னாங்க சார். இப்ப பாருங்க ஓட் பேங்க் ப்ரூவன் அன் ப்ரூவன் எல்லாம் விடுங்க சார். ஜெயலலித்தா கூட சினிமால இருந்து வந்தவர்தான் எம்ஜிஆர் சினிமால இருந்து வந்தவர்தான். இந்த வாதம் அறத பழசலான வாதம். இந்த வாதம் அறத பழசலான வாதம் விஜயோட கொள்கைய வச்சு நீ பேசு விஜயோட கோட்பாடுகளை வச்சு பேசு விஜயோட அரசியல்ல இருக்கக்கூடிய ஓட்டைகளை பேசு. விஜய் என்ற மனிதர் நடிகர்ன்ற காரணத்துக்காக ஏத்துக்க மறுக்கறதும் ஏத்துக்கறதும் ரெண்டுமே முட்டாளதனம் வருது. நீங்க ஒரு கரெக்டான ஒரு பாயிண்ட்டக்கு என்ன கொண்டு வந்து நிப்பாட்டுருக்கீங்க. கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு அப்படிங்கறத மையமா வச்சுதான் அம்மையார் ஜெயலலிதாவா இருக்கட்டும் ஐயா எம்ஜிஆரா இருக்கட்டும் இன்னைக்கு வந்திருக்கக்கூடிய விஜய் வரைக்கும் வெறும் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு திமுக எதிர்ப்புலதான் வராங்க அப்படின்னா பாத்துக்கோங்க எப்போதுமே அவரை எதிர்க்கணும்ங்கறதுக்காகதான் இவங்கல்லாம் வந்து கட்சி ஆரம்பிச்சுிட்டு இருக்காங்க நாமளும் ஒரு காலத்து விமர்சனம் பண்ணவங்கதான் ஆனா இன்னைக்கு நம்முடைய தேவை என்னங்கறது முன்னாடி இருக்குது அப்படின்னு அண்மையில ஒரு மேடையில பேசினாரு அதுவும் டாக்டர் திருமாவளவன் அது ரொம்ப சர்ச்சையாக மாறியது ஏன்னா எம்ஜிஆரும் ஜெயலதாவும் பார்ப்பணிய ஊடுறவளுக்கு காரணமா இருந்தாங்கன்ற ஒரு வார்த்தைய முதல பதிவு பண்ணிந்தார். சோ கலைஞர் கருணாநிதிருப்புல இவங்க எல்லாம் இருந்திருக்காங்க நாங்க இன்னைக்கு அப்படி இல்ல அப்படிங்கற நிறுவுவதற்கான ஒரு உரை அது தானும் குழம்பி மத்தவங்களையும் குழப்பிட்டு இருக்காரு அவரு. அந்த மேடையில அவர் பார்ப்பணிய பார்ப்பணியத்தை ஊடுற செய்தவர் எம்ஜிஆர்னு ஜெயலலிதா உதாரணம் காமிச்சது வந்து முட்டாளதனமான வாதம். முதல்ல ஜெயலலிதாவ ஒரு பார்ப்பண பிரதிநிதியா பார்ப்பதே முட்டாளதனமானது. ரெண்டாவது வந்து பார்ப்பணியம் என்பது பிறப்பு சார்ந்தது அல்ல குணாம்சங்கள் சார்ந்தது. அணுகாம்சா அண்ணா அண்ணா அதான் சொன்னாங்க ஆமா நாலு வருஷம் பிஜேபியோட கும்மி அடிச்சு வளமான இலாக்காக்கள அனுபவிச்சு குஜராத் இனப்படுகொலைகளின் பொழுது மோடி ஆதரிச்சு பார்லிமெண்ட்டக்கு உள்ளயும் வெளியிலயும் பேசி அமிடாபாட்ல குஜராத் இனப்படுகொலைகள் உச்சத்தில இருக்கும்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான என்டி பேரணியில முன்னணியில அணிவகுத்து போனது எஸ்எஸ் பாணி மாணிக்கம்கும். இந்த பாவத்தை எல்லாம் ஜெயலலிதா செய்யல இந்த பாவத்தை ஜெயலலிதா செய்யல அந்த அளவுகோல வச்சு இன்னைக்கு திமுக விடப்பட முடியுமா? முடியாது. ஏன்னா இன்னைக்கு நீ பிஜேபி எதிர்க்கிற நான் உன்ன ஒத்துக்கறேன். அன்னைக்கு நீ என்ன பண்ண நான் பாக்கல. அப்ப கடந்த காலம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஒரு பிறப்பால வந்து ஜெயலலிதா வந்து பார்ப்பணியத்தை சார்ந்தவர் அப்படின்னா அதே ஜெயலலிதா பக்கத்து ஜெயலலிதாதான் உங்கள சேர் போட்டு பக்கத்துல உடார வச்சாங்க. அத சிலாக்சி பேசி இருக்கறாரு சார் அவ என்ன சோர் போட்டு சமமா உடார வச்சாங்க. தம்பி திருமா எங்க இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் ஜெயலலிதாவே சொன்னாங்க. நீங்கதான் உங்க வாயால சொன்னீங்க. இதே மந்திரி ராஜ கண்ணப்ப உங்களை எப்படி உடார வச்சாருன்னு உலகமே பார்த்தது. திமுகால இருக்கக்கூடிய தலித் விரோத போக்கு அண்ணா திமுகால கூட வெளிப்படையா கிடையாதுன்றது எல்லாரையும் விட உங்களுக்கு நல்லா தெரியும். அதையும் மீறி சகிச்சுக்கிட்டு உங்கள இருக்கீங்க. அது உங்க உரிமை. ஆனா இந்த பார்ப்பணியத்தை ஊடுறவு செய்தார் என்பது மாதிரியான ஒரு தவறான முட்டாள்தனமான ஒரு வாதம் எதுவுமே இருக்க முடியாது. இது வந்து இறந்து போன தலைவர்களை கொச்சப்படுத்துறது. பார்ப்பணியம் என்பது பிறப்பு சார்ந்தது அல்ல குணாம்சம் சார்ந்தது. அப்படி பாத்தீங்கன்னா உங்களுக்கு அதிகமா கோபம் வர வேண்டியதும் நீங்க வந்து பொங்கி எழுந்து விமர்சிக்க வேண்டியதும் திமுகவ தானே தவிர அண்ணா திமுகாவ கிடையாது. இத முதல்ல புரிஞ்சுக்கணும். முதல்ல இந்த வாதங்களே வந்து தவறான வாதங்கள் இல்ல எதுக்காகன்னா கருணாள பற்றின ஒரு நிகழ்வுல பேசும்போது அதுதான் அங்க போய் வந்து விஜய் வரைக்கும் அதுதான் பண்றாங்க பாருங்க அதுக்கு உண்மைதான் அது வந்து தமிழக அரசின் மையக்கரு திமுக டிஎம் கேே ஆன்டி டிஎம் கேே தான் அதுதான் தமிழக அரசன் மையக்கருவே கருணாநிதிய மையமா வச்சதான் 50 ஆண்டு கால தமிழக அரசல் ச இன்னைக்கு திமுகாவ மையமா வசதான் தமிழக அரசல் சலது அதுல எந்த தப்புமே கிடையாது அது எதார்த்தமும் கூட அது வந்து அதுல பேசுறதுக்கு என்ன இருக்கு விஜய் வந்து சினிமா நடிகர் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது அவன் செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அவனுடைய கொள்கைகள் என்ன என்பதை பற்றிதான் நம்ம பேச வேண்டும். அத குறைஞ்சபட்சம் உங்களுக்கு அறிவு நேரமா இருந்ததுனா விஜயகாந்த் பின்னால போன நீங்க இன்னைக்கு விஜய பத்தி கேள்வி கேட்பதற்கான எந்த தார்மீக தகுதியும் இல்லாதவர்கள் என்பதையாவது நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த லைன் ஆஃப் ஆர்குமெண்ட்டே தப்பு விஜய நீ எடுத்து ஏத்துக்கோ நிராகரி அது உன் உரிமை ஆனா விஜய சினிமாக்காரன் கூத்தாடி அப்படின்றது முட்டாளதனமானது. நாளைக்கு நீங்க விஜயோட போக மாட்டீங்கன்னுதான் நிச்சயம் நான் கேக்குறேன். இப்படி கடந்த காலங்கள்ல நீங்க போனவங்க தான தமிழக அரசியலும் சினிமா கலைஞர்களும் என்பது வந்து ஒரு பெரிய சப்ஜெக்ட் விஜயனே சொல்லிட்டாங்க இதெல்லாம் வந்துல்லாம் ரொம்ப அதாவது வந்து திமுக திமுக யாரு ராஜ்நாத் சிங்க கூப்பிட்டு கருணாநிதியோட நாணயத்தை வெளியிட்டீங்களே நீங்க யார் ஏஜென்ட் இன்ன வரைக்கும் அதுக்கு பதில் என்னால இன்ன வரைக்கும் புரிஞ்சுக்க முடியாத விஷயம் அருள் திருத்தே பேசல ராஜ்நாத் சிங்க வரவச்சு எப்ப எலக்ஷன் முடிஞ்ச மூனே போன ஆகஸ்ட் கரெக்டா ஒரு வருஷம் முன்னால ராஜ்நாத் சிங்கம் வரவச்சு கருணாநிதியோட நாணயத்தை வெளியிட்டு முதல் ரோல மொத்தரசன் நம்முடைய இவரு பே சண்முகம் ஜோபாலகிருஷ்ண திருமா திருமாவளவன் செல்வ பிறந்த நீங்கல்லாம் உடாந்துருந்தீங்களே உங்களுக்கு கூசல நான் அததான் கேட்டேன் சிபிஎம் தோழர்கள இஎம்எஸ் நம்போதிரிப்பாடு நூற்றாண்டு விழால நாணய வெளியீட்டுக்கு ராஜ்நாத் சிங்கம் வரவச்சு பினராய விஜயன் திருவனந்தபுரத்துல விழா நடத்திருந்தா நினைச்சே பா நினைச்ச இந்த செய்தியை நான் சொல்லும்போது இந்த வாக்கியங்களை சொல்லும்போது உங்களால அந்த இமேஜினேஷனே தாங்க முடியாததா முடியல கோடி கொடுத்தாலும் சிபிஎம் அத செய்யாது கோடி கொடுத்தாலும் செய்யாது கூச்சமே இல்லாம ராஜநாத சிங்க கூப்பிட்டு விழா நடத்துனீங்க. அவர் கலைஞரை புகழ்ந்து பேசுனத அடுத்த நாள் காலையில ஸ்டாலின் பதிவு பண்றாரு இரவு முழுவதும் தூக்கம் இல்லைன்றாரு. அப்ப நாக்பூரோட ஏஜென்ட் யாரு? அந்த நாக்பூர் ஏஜென்ட்டோடதான் நீ நாலு வருஷம் பதவில இருந்த. கேட்டா வந்து குறைந்த பட்சஸ் இந்த வெங்காய சயல் தட்ட எல்லாம் வேணாம். ஊர்ல்லாம் போனீங்களா குஜராத்தன போஜ சரி இப்ப அந்த அதுக்கு பிறகுதான இப்ப நடக்குது. அவன் அஜெண்டால மூணுல ரெண்ட நிறைவேத்திட்டான் ராமர் கோவில 370யும் அது நிறைவேற்றன பிறகுதான நீங்க ராஜநாத் சிங்க கூப்பிட்டு கருணாநிதி நாணயத்தை வெளியிடுறீங்க. அப்ப நாக்பூர் ஏஜென்ட் யாரு? இந்த கண்ணு முன்னால இருக்க விஷயங்களை பத்தி அது கூறக்கூடிய செய்திகளை பத்தி கவலையே படாம அடிச்சு விடுறது இவன் நாக்பூர் ஏஜென்ட் இவன் பிஜேபி பி டீம் திமுகவால வளர்க்கப்படுகிற கொத்தடிமைகளும் அறிவாளி அசேஷன்ல்லாம் இதை வந்து போகிற இடம் எல்லாம் வந்து இந்த விஷத்தை இந்த பொய் செய்தியை இந்த அவதூரை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்களை யார் இதெல்லாம் செய்ய சொல்றானோ அவனே நாக்குூர் ஏஜென்ட் இது வந்து உங்களால ஒத்துக்க முடியாது உங்களால ஒத்துக்க முடியாது பொத்தின்னு இருன்ற நானு இதுல உண்மை என்னன்னா யாருமே நாக்பூர் ஏஜென்ட் கிடையாது. திமுகாவும் நாக்பூர் ஏஜென்ட் கிடையாது அண்ணா திமுகாவும் நாக்பூர் ஏஜென்ட் கிடையாது விஜயும் நாக்பூர் ஏஜென்ட் கிடையாது. சமயங்கள்ல அவர்கள் உறவு வைக்கலாம். ஆனா அவங்க யாருமே நாக்பூர் ஏஜென்ட் கிடையாது. வாய்ப்பு கிடைச்சா அவங்க யாருமே பிஜேபி உறவை தமிழ்நாட்டில விரும்ப மாட்டாங்க. நிர்பந்தத்தாலதான் அவங்க போறாங்க. அதனால நீ பிஜேபியை எதிர்க்கிற அளவுக்கு பிஜேபியோட கூட்டணியில இருக்கக்கூடிய ஒரு அண்ணா திமுகாவையோ பாமாக்காவையோ அல்லது இன்னைக்கு திமுகவை எதிர்க்கக்கூடிய சீமானையோ விஜயையோ நீ நாக்பூர் ஏஜென்ட்ன்னு சொன்னேன்னா உன்னை விட அயோக்கியம் யாருமே கிடையாது. ஏன்னா நீங்க யாருமே இன்களளூடிங் டிஎம் கேே நாக்பூர் ஏஜென்ட் கிடையாது. இந்த மதச்சார்வின்மை என்பது ஒவ்வொரு தமிழ்நாட்டில இருக்க ஒவ்வொரு அரசல் கட்சியோட இரத்தத்திலயும் நாடி நரம்புகளலயும் ஊறனது வேற வழியே இல்லாமதான் அவன் போய் சேர்றான். அதனால நம்ம பிஜேபி எதிர்க்கிற அளவுக்கு இந்த கூட்டணியில் இருக்க கட்சிகளை எதிர்க்க கூடாது. திமுகவை எதிர்க்கிற கட்சிகளையும் நம்ம எதிர்க்க கூடாது. நீ அந்த அளவுகோல வச்சுன்னா முதல்ல நீ கேள்வி கேட்க வேண்டியது திமுகவதான். இல்லையா இன்னைக்கு ஒரு லேம்ப் போஸ்ட்ட கேட்டா கூட தமிழ்நாட்டுல ஆன்டி பிஜேபி ஏ தமிழ்நாட்டு மக்களுடைய தமிழக அரசியலோட சூழல் அந்த மாதிரி ஆகவே இது இந்த இடத்திலதான் திருமாவட அரசியலை பத்தி நம்ம பேசும் பொழுது திருமா ஆர்டிஸ்ட் ஆங்கிலத்தில சொல்றேனா ஒரு திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறார் திருமா மாநில கட்சியாகவும் பரிணமிச்சாச்சு விசிகாவினுடைய அடுத்த கட்ட பயணம் எந்த இடத்திற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதுன்னு பாகறீங்க 26ல அல்லது 26க்கு பிறகான விசிக்கா எப்படி இருக்க போகிறது சார். தெளிவாக சொல்லுகிறேன் விஜய் வருகைக்கு பிறகு விசிகா திருமா தன்னுடைய வாக்கு வங்கியில் கணிசமான பகுதியை இழந்து கொண்டிருக்கிறார். காலத்தின் கோலம் அவர் திமுகாவை நிர்பந்திக்க ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பது. திமுக செய்யக்கூடிய தவறுகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ திருமாவளவன் சிலுவை சுமந்து கொண்டிருக்கிறார். இது அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடி. 26 தேர்தல் அவருக்கு வேற வழியே இல்லை திமுகவதான் பயணப்பட்ட ஆகணும். எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் அதை சகித்து கொண்டு ஜீரணித்துக் கொண்ட ஒரு திமுகவடுதான் போயாக வேண்டும். இதுக்கு மத்தியில அவர் என்ன அரசியல் பண்ண போறாரு இன்னும் ஏழு மாசம் இருக்குது. இன்னும் இந்த அரசாங்கம் கொண்டு வரக்கூடிய மத்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் எப்படி பொங்கிழ போகிறார் என்பதெல்லாம் அவர்தான் முடிவு செய்யணும். நான் அவருடைய நெருக்கடிகளை புரிஞ்சுக்கறேன் அவரு திமுகா கூட்ட விட்டு வான்னு யாருமே சொல்லல அவர்கிட்ட இல்ல ஒன்னே ஒன்னு நீங்க விஜய் பக்கம் போறாங்கன்னு சொல்றீங்களே அது பிகாஸ் ஆப் விஜய் மேல இருக்கற ஒரு கவர்ச்சியால ஈர்ப்பாலையா இல்ல இல்ல நம்ம தலைவர் இப்படி போயிட்டாரு நம்ம இத விரும்பல அப்படின்னு போறாங்களா ஏன்னா அவங்கள கேட்டா இவங்க எல்லாருமே ஐடியாலஜிக்கலா பிட்டா இருக்கறாங்க என் கூடதான் இருக்கறாங்கன்ன டாக்டர் திருமால வந்து சொல்றாரு. எதனால அங்க போறாங்கன்னு ரீசன் தெரியும் அதாவதுங்க நான் ஒரு கேள்வி ஒத்துக்கறேன் இப்போதைக்கும் அவங்களுக்கு வந்து ஒரு கவர்ச்சியால ஒரு வெறுப்பால போறாங்க அத நான் ஒத்துக்கறேன். விஜய் மீது இருக்கக்கூடிய ஒரு ஈர்ப்பு ஒரு அது மறுக்க முடியாது. பிரிஞ்சு போறவங்கல ஒரு 50% அப்படி கூட இருக்கலாம் 60% கூட இருக்கலாம். ஆனா மச்சம் 40% விஜயோட செயல்பாடுகளை பிடிக்காம இருக்கலாம். இந்த ஆன்டி தலித் கவர்மெண்ட்டோட திமுகவோட ஆன்டி தலித் ஆக்டிவிட்டிஸ்ல திருமா என்னதான் வந்து ஆர்பாட்டம் பண்ணாலும் கடைசியில அவரு திமுகவுக்கு காவடி காவடி தூக்குறாருன்றதுக்காக கோபப்பட்டு அவன் அங்க போறான். அது ஒரு பர்சன்டேஜ் இன்னொரு பர்சன்டேஜ் வந்து விஜய் மீதுல இருக்க ஈர்ப்பால போறது. அந்த விஜய மீது இருக்கக்கூடிய ஈர்ப்பு என்பது வெளிப்பார்வைக்கு தெரிஞ்சாதான் தெரிஞ்ச வெளிப்பார்வையில மட்டும்தான் அது ஈர்ப்பு. சப்கான்ஷியஸ்லி உள்ள உள்ளுணர் அடிப்படையில் ஆழ்மனதுல போய் பார்த்தீங்கன்னா இந்த அரசியல் பிடிக்காததாலதான் அந்த ஈர்ப்பே வருது. ஓகே ஓகே ஓகே இவன் நல்லா இருந்தா யாரு ய வந்தாலும் வரு அப்படில்லாம் சினிமாக்காரன் பின்னாலல்லாம் ஒருத்தன் ஓடிட மாட்டாங்க அத ஞாபகம் வச்சுக்கோங்க சினிமாக்காரனு நான் குறைச்ச மதிப்பல அவன் ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடாக வருகிறான். அதுல இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு விஜய் மேல ஒரு ஈர்ப்பு ஏன் மக்களுக்கு வந்துருக்குன்னு கேட்டீங்கன்னா இங்க எதிர்கட்சியே இல்ல டிசன்ட்டயே இவங்க அலோ் பண்ணல டிசன்ட்டே வரல எடப்பாடியால எதிர்கட்சி ரோல பிளே பண்ண முடியல மீடியா சுத்தமா செத்து போச்சு 90% மீடியா செத்து போச்சு. இதுல ஒருத்தன் வந்து திமுகாவை எதிர்த்து யார் பேசினாலும் ஒரு கோவம் ஒரு ஆர்வம் ஏன் அங்க வருது உத்துப்புர தொழிலாளர் போராட்டத்துக்கு கடந்த காலங்கள்ல நடந்திருக்கு இந்த மாதிரி பொதுவெளியில இருந்த மக்கள் யாராவது ஒரு சின்மையை போய் பார்த்திருக்காங்களா? ஏன் இப்ப போய் பார்கறாங்க ஏன் இந்த மாதிரியான மனிதர்கள் போறாங்க ஒரு வெறுப்பு போகும்போது இறங்கி வந்து அழுவுறாங்க ஒரு வெறுப்பு இருக்குல்ல ஜர்னலிஸ்ட் கால்ல விழுந்து அழுவுறாங்கல்ல அப்ப இந்த அரசாங்கத்தின் மேல இருக்க ஒரு வெறுப்பு இருக்குல்ல அத மீடியா சரியா ரிப்ளக்ட் பண்ணிருந்தன்னா அது ஷாக் அப்சர்வரா இருந்தருக்கும். அது இந்த அரசுக்கே நல்லது அதனாலதான் சொல்றேன் எதிர்கட்சி இல்லன்னா அதுதான் ஆபத்தானது. ஆக இந்த இடத்துல விஜய் மீதான விஜய்க்கு விசிகா ஓட்டு கிராவிடேட் ஆகுறது விஜய் மீதான கவர்ச்சியா அல்லது திசிகாவுடைய அரசியல் செயல்பாடுகள்ல் ஏற்பட்ட தோல்வியான்றது உங்க கேள்வி ஆமா அதான் எக்ஸக்ட்லி ஒரு 50% குறையாம வந்து திருமாவோட செயல்பாடுகள் திமுகவுக்கு காவடி தூக்குறது இது காரணம். மிச்சம் இருக்கு 50% விசிகா விஜய் மேல இருக்கக்கூடிய ஈர்ப்பு நம்ம எடுத்து கொண்டாலும் அந்த ஈர்ப்புக்கான அடித்தளமும் விசிகாவோட அரசியல் செயல்பாடுகள் தான். உங்க அரசியல் செயல்பாடுகள் ஸ்ட்ராங்கா இருந்திருந்தனா உங்க கேடரோட எக்ஸ்பெக்டேஷன ஏத்த அளவுக்கு இருந்திருந்ததுன்னா போயிருக்க மாட்டான் போயிருக்க மாட்டான். சோ அவருக்கு இருக்க நெருக்கடிகளை நான் அறிவேன். ஆனா அதே நேரத்துல அவர் இந்த அளவுக்கு அவுட் ஆஃப் போய் இந்த கவர்மெண்ட்டக்கு சப்போர்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை எதுக்காக நானே ஆட்சிக்கு வந்தாலும் ஆணவ படுகளை தடுக்க முடியாதுன்ற வார்த்தைல்லாம் உங்க வாயில இருந்து ஏன் சார் வருது? அது திமுக முட்ட கொடுக்கற வேலைல அந்த வார்த்தை இந்த நேரத்துல ஏன் வருது எந்த வார்த்தையும் எல்லா வார்த்தையும் எல்லா நேரத்திலும் நீங்க சொல்லிட முடியாது. ஹஓடி வர்கம் பண்ணுவாரு நினைக்கீங்க எனக்கு தெரியாது நான் எப்படி நான் என்ன அவருக்கு வந்து நா சர்வரோக நிவாரணையா நா எப்படி இருக்குன்றத பத்தி நான் சொல்றேன். ஆனா ஒன்னு ஈஸ் ஆர்டிஸ் கிராஸ் ரோட்ஸ் திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறார். தன்னுடைய வாக்கு வங்கியை பெரிய அளவில் அவர் இழந்து கொண்டிருக்கிறார். 26 தேர்தல்ல கண்டிப்பாக 21ல அவருக்கு இருந்த அந்த ஒரு குஷனிங் அந்த ஒரு லக்சரி அந்த சொகுசு சத்தியமா இருக்காது அவருக்கு ஏன்னா ஆன்டி இன்கம்பன்சி அஞ்சு வருஷம் இந்த கவர்மெண்ட்டோட ஆன்டி இன்கம்பன்சிய இந்த சிலுவையை திமுக சுமக்குதோ இல்லையோ திருமா சுமப்பார் சண்முகம் சுமப்பார் முத்தரசன் சுமப்பார் கம்யூனிஸ்டகளும் விசிகாவும் கண்டிப்பா சுமப்பாங்க ஏன்னா உங்க ஓட் பேங்க் ஏரோட ஆகுது சார் தலைவர்களை கூட வச்சுக்கறதால அந்த கட்சி ஓட்டு திமுகாக்கு போயிடாது சார் அந்த கட்சியோட ஓட் பேங்க் என்னவா இருக்கு அதை எப்படி நீ டீல் பண்ற ராத்திரியோட ராத்திரியா போய் சாச தொழிலாளர்கள அடிச்சு தூக்கி போடுவீங்க கூப்பி தூக்கி போட்டீங்க கேட்டா வந்து அப்படித்தான் டிஸ்போசல் பண்ணும்ன்றீங்க எதுக்கு டிஸ்போசலே பண்றேன்றான் எதுக்கு கோர்ட்டுக்கு போச்சு அந்த பிரச்சனை ஏ வேலமணியால சமாளிக்க முடிஞ்சதால நேருவாலையும் சேகர் பாபாலும் ஏங்க சமாளிக்க முடியல இதே பிரச்சனை வேலமணி கிட்ட வரும்போது இப்படி போலீஸ் அடிதடி எல்லாம் வரலையங்க இத்தனைக்கும் மீடியா சார் தேர் கோ இத்தனக்கு மீடியாவும் திமுக கண்ட்ரோல்ல இருந்தது. மீடியா இன்னைக்கும் திமுக கண்ட்ரோல் அன்னைக்கும் திமுக கண்ட்ரோல் 90% மீடியா திமுக கண்ட்ரோல்ல இருக்கு வெளிய வந்து எஸ்பி வேலுமணி பண்ணும்போது வராத கொந்தளிப்பு இங்க கவர்மெண்ட்ல ஏன் வருது அப்ப குவாட்ட விட்டு நிக்கறீங்க உங்களுக்கு இந்த பிரச்சனை அதனாலதான் ஆரம்பத்திலே சொன்னேன் இந்த பிரச்சனையை இப்படி கையாண்ட இருக்க வேண்டிய அவசியமே இல்லை காயப்படுத்தி அடி அடிச்சு பெண்களை குழந்தைகளை தொழிலாளர்களை அடிச்சு மறுநாள் கால இதெல்லாம் என்ன மாதிரியான ஒரு ஒரு பண்ணையாரத்தனம் இது ராத்திரில அடிப்ப கால்ல சோறு போடுவேனா அதல்லா எலக்ஷன்ுக்கு விட்டா வருதுன்னுதான் இல்லையா காட்டும் மக்களை குறைச்சு மதிப்பிடாத நான் சொல்றேன் அது வெறும் 2000 ஓட்டு நினைக்காத அப்படில்லாம் நினைக்கவே நினைக்காதீங்க 2000 ஓட்டுல்லாம் நினைக்கிறது முட்டாளதனமானது. அது வந்து அப்படியே வந்து உங்களுக்கு வந்து அந்த வைப்ரேஷன் வந்து திரும்பும் ஓகே அந்த அலை மக்கள்ட்ட போய் சேரும் போய் சேரும் உழைக்கும் மக்களை ஏழ மக்களை எதுக்கு அடிக்கிற நீ நான் இத்தனைக்கும் சொல்றேன் உங்க பக்கம் நியாயம் இருக்கறத நான் புரிஞ்சுக்கறேன் உங்களால அதுக்குதான் நிர்வாகம் இல்லன்ற நிர்வாக தரண இல்லன்றோம் இந்த அதிகாரிகள் ஆட்சி கோர்ட் சொல்லுச்சுல்ல உண்மைதான் அதாவது உங்க பக்கம் நியாயம் இருந்து நீங்க ஏன் தவறா கையாளறீங்க உன் பக்கம் நியாயம் இருக்கும்போது நீ சரியா கையாளனும்ல குடியா முழகிட போகுது 10 நாள் உடாந்துட்டு போறான் எவனையோ விட்டு நீங்க யாரை விட்டு கேஸ் போட்டீங்கன்றதுல்லாம் எல்லாம் தெரியும் ஒரு துளி வன்முறை இல்ல அந்த பகுதியை கடந்துதான் ஜிச்சக்கு போனாங்க, ஹைகோர்ட்டுக்கு போனாங்க, ரயில்வே ஸ்டேஷனுக்கு போனாங்க ஒரு கண்ணல விழுந்திருக்குமா? அது எதுக்கு அப்படி அடிச்சு போலீஸ வச்சு அடிச்சு எதுக்கு இந்த இந்த ஒரு பல பிரயோகம் இந்த அதிகார துஷ்பிரயோகம் ஏன்? நீங்க இந்த அதிகாரத்தை போலீஸ்க்க கொடுத்தீங்கன்னா அந்த டேஸ்ட் பாத்துட்டாங்கன்னா நாளைக்கு அது அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகும். அது வந்து உங்களுக்கு தேர்தல்ல காட்டும். சோ இதை விட வெகரசா டாக்டர் திருமா எதிர்த்துருக்கணும்ன்றீங்க கண்டிப்பா எதிர்த்துருக்கணும். யாராவது திமுக கவர்மெண்ட் விமர்சனம் பண்றாங்கன்னா நீங்க அமைதியா இருங்க வாயில பிளாஸ்திரிய போட்டுட்டு இருங்க நீங்க முண்டி அடிச்சிட்டு போய் சப்போர்ட் பண்ணாதீங்க உங்களுக்கு என்ன சார் வந்தது எதை செஞ்சிருந்தா நல்லா இருக்குன்றீங்கல்ல எதை செய்யாம இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்றதுதான் அதுக்கான பதில் எடப்பாடி வந்து ஸ்டாலினஸ் விமர்சிக்கிறாரா நீங்க அமைதியா இருங்க வேடிக்க பாருங்க அப்படியே வந்து முந்திரி கொட்டை மாதிரி முன்னால வந்து நிட்டு நீங்க திமுக கவர்மெண்டக்கு ஆதரவு தெரிவிக்கிறீங்க அங்கதான் மாட்டிக்கறீங்க அவங்க என்ன பண்றாங்க உங்கள முன்னால நிறுத்திட்டு அவன் பின்னால போயிடுும் நீங்க கள்ளக்குறசியில மதுவிலக்கு முன்னாடு நடத்தும்போது மேடையில டிகேஎஸ் இலங்கும் ஆர்எஸ் பாரதி வந்து உடகார்ந்தப்ப உங்க போராட்டத்தை ஹைஜாக் பண்ணிட்டு போயிட்டான் எவ்வளவு வெக்கேடானது ஒரு கவர்மெண்ட் 100 பேர் சாராயத்துல செத்துருக்கான் சார் எல்லாருமே வாங்க எல்லாரையும் கூப்பிட்டீங்கன்னா அது வந்து முட்டாள்தரமானது எல்லாரையும் கூப்பிட கூடாது. அது உனக்கு அரசியல் தெரியலன்னு அர்த்தம். எடப்பாடி பீரியல 100 பேர் கள்ளசாராயத்தில செத்து எடப்பாடி திருமாவளவன் எடப்பாடி கட்சியோட ஆட்ட திமுகால இருந்து இதே மாதிரி ஒரு மாநாடு நடத்தி அது எடப்பாடி சிவி சண்முகத்தையும் இவனையும் வந்து இவரு நம்ம வந்து செல்லூர் ராஜ அனுப்பிந்தான்னு வச்சுக்கோங்க அப்ப திமுக நார்நாரா சொல்லும்போதே உங்களுக்கு சிரிப்பு வருதுல்ல திமுக நார்நாரா கீழ இருக்கும்ல திமுகவோட தொங்கு சதியா இருக்கக்கூடிய மீடியா 90% மீடியா அது என்னல்லாம் பண்ணிருக்கோம்னு உங்களுக்கு தெரியும்ல்ல சப்ளிமெண்ட் போட்டுருப்பா முறசொலியில இல்லையா அப்ப அது வந்து அ எவ்வளவு தச திருப்புனாங்க விஷமத்தனமா நாடு பூரா மது நாடு மோடி கொண்டு வரணும் முதல்ல பாத்தீங்களா இங்கயும் மோடி ஒன்றி கவர்மெண்ட் பண்ண தப்புக்கு மோடி கேட்டா தமிழ்நாட்டுக்கு எந்த அதிகாரமும் இல்ல அபிரேடட் முன்ிசிபாலிட்டின்னு பேசுவாங்க ஏட சுத்தி இப்ப எரிஞ்சிட்டு இருக்கு நடுல எப்படி கந்த அதிகார எந்த அதிகாரமும் தமிழ்நாட்டுக்கு மாநில அரசுகள் அப்கிரேட் முன்சிபாலிட்டி திமுக தொங்கு சதையா இருக்கக்கூடிய சில பத்திரிக்கையாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் அதிகாரிகளும் பேசுவாங்க ஓய்வு பெற்ற அதிகாரிகள் இதே வாய்தான நாக்குள் நரம்பு இல்லாத வாயில நித்திய ஆயோகே சொல்லிடுச்சு தமிழ்நாடு வந்து இரட்டை இலக்கத்தில வளர்ச்சி 14 வருஷம் பொறுத்து வளர்ச்சி விகிதம் கூடிச்சுன்னுவான். மணிமகடத்தில் மற்றும் ஒரு வயரக்கல் ஏன்டே ஒரு பக்கம் நீதான் சொல்ற அப்கிரேட் முன்ிசிபாலிட்டி எனக்கு எந்த அதிகாரமும் இல்லைன்னு இன்னொரு பக்கம் என்ன சொல்ற இந்தியால நாங்கதான் வளர்ந்த மாநிலம் மத்த மாநிலத்தோட வளர்ந்துட்டோம் 14% எங்களுக்கு குரோத்ன்ற உனக்கு எந்த அதிகாரமும் இல்லல்ல அப்கிரேட் முன்சிபாலிட்டி தான நீ அப்ப எப்படி மத்த மாநிலங்களோட கூடுதலா நீ 14% குரோத்து வர முடியும். புரியுதா புரியலையா முரண்பாடு என்ன முரண்பாடு இது ரெண்டுல ஒன்னுதான் உண்மையா இருக்க முடியும். அதாவது உனக்கு வேணும்னும் போது நாங்க செஞ்சோம். உன்னால வேணாம் தோல்வி அடைபோது பழிய தூக்கி மோடி மேல போடு. கள்ளக்குறச்சில 100 பேர் கள்ள சாராயத்துல செத்தானா மோடி கழட்ட கோரிக்கை வைக்கிறனா இதைவிட ஒரு அயோக்கியத்தனமான அரசியல் ததாவது இருக்க முடியுமா அத பண்ண இவருதானே எங்கெல்லாம் அவர் தோத்தாருன்றீங்கள இங்கதான் தோத்தார். அந்த மேடையல நீ திமுகவ யார அனுமதிக்கும் போத நீங்க தோத்துட்டீங்க அட்டாக் பூரா திமுக கமெண்ட் மேல வந்துருக்கணும் திருப்பி மோடி மேல திருப்புறேன் அப்புறம் மதுவினால் ஏற்படும் தீமைகள் அது இதெல்லாம் பழ இதெல்லாம் கேட்டு கேட்டு அரத பழச அவையார் காலத்துல இருந்து கேட்டுட்டோம். குடிக்கிறவனுக்கும் தெரியும் குடிக்கிறவன பாகறவனுக்கும் தெரியும் இந்த கதைல்லாம் கவர்மெண்ட்ட என்ன பண்ணும் ஜோ பைடனுக்கு கோரிக்கை வைக்கல அதனால மோடி கோரிக்கை வச்சிட்டாரு. அது அந்த கள்ளக்குறச்சி சாவுல வந்து இவங்க பண்ண அட்டூரியம் விசிக்கா பண்ண அட்டூரியம் ப்ரோட்டஸ்ட்லாம் பண்ணா சிபிஐ விசாரணைக்கு விட்டாது ஏத்து சிபிஐ விசாரணை ஏத்து கோர்ட்டுக்கு போனாங்க ஹைகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாங்க சுப்ரீம் கோர்ட் காரி துப்பி திரும்ப அனுச்சம் பிரச்சனை திமுக கவர்மென்் மேல மோடி மேல திருப்புற நீ இது என்ன அறிவு நேர்மை உன் ஆளுகைக்கு உட்பட்டது இது அப்ப 14% வளர்ச்சி வரும்போது மட்டும் சொந்த அது மோடி கவர்மெண்ட்டோட ஆதரவு இல்லாம நடந்துருக்குமா சாய சொ முத மோடிய சொல்லி சொல்லிருக்கறாரு ஆதிமுகா பாத்து சொன்னாரு ஒன்றிய அரச சொல்லிருக்காங்கள பாராட்டி இருக்க பாருங்கன்னாரு பாராட்டி இருக்காரு அது உன்னால மட்டுமே வளைஞ்ச சாதனையா அதுக்கு மத்திய அரசுக்கு பங்கு இல்லையா சரி அப்ப உன்னாலதான் அது விளைஞ்சதுனா தோத்ததுல அதுவும் நீதான காரணம் கிரெடிட்ட மட்டும் நீங்க எடுத்துக்கறீங்க அதாங்க சொல்றேன் எந்த பிரச்சனைய வேணாலும் எனக்கு எந்த அதிகாரமும் இல்ல அப்கிரேட் முன்சிபாலிட்டி இன்னொரு பக்கம் 14% கரோத் மோடிய பாராட்டிட்டாரு என்ன முரண்பாடு இது ரெண்டுல ஒன்னுதான் உண்மையா திருமாவை பொறுத்தவரையில் விஜய் வருகைக்கு பிறகு தன்னுடைய வாக்கு வங்கில் கணிசமான பகுதியை விஜயிடம் பறகொடுத்து விட்டு அவர் நின்று கொண்டிருக்கிறார் ஒன்று இரண்டாவது அவருக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் மிக ஆழமானவை. 21ல இருந்த அந்த ஒரு வாக்கு வங்கி சொகுசு லக்சரி இப்ப அவருக்கு இல்ல ஏன்னா அன்னைக்கு திமுகவ ஆதரிக்கிறது ரொம்ப ஈஸி ஏன்னா 10 வருஷம் அவன் பவர்ல இல்ல இன்னைக்கு அஞ்சு வருஷம் ஆன்டின கமென்ஸ்ல மக்கள் விரோத திட்டங்களும் தலித் விரோத செயல்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில 21ல கொடுத்த ஆதரவை திருமாவுக்கு அவருடைய வாக்கு வங்கியை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. இத ரெண்டையும் தாண்டி லாங் டெர்ம் பர்ஸ்பெக்டிவ்ல தன்னுடைய அரசியலை அடுத்த கட்டத்துக்கு அவர் எப்படி எடுத்து போவார் என்று பார்க்கும் பொழுது, மோடி கவர்மெண்ட் டெல்லியில இருக்க வரைக்கும் தமிழ்நாட்டில திமுக அதிகாரத்தில இருக்க வரைக்கும் திமுகாவை வந்து மீறி பெரிய அளவுல அவரால அரசியல் பண்ண முடியுமா என்பது மில்லியன் டாலர் கொஸ்டிதான் கொஸ்டின்தான் நான் ஒத்துக்கறேன் ஆனா அங்கதான் அவர் இன்னோவேட்டிவவான மெத்தட்ஸ் வந்து கையாள வேண்டும். இப்ப இருக்கற அணுகுமுறை போதாது நிச்சயமாக போதாது. பொறுத்திருந்து பார்க்கலாம் சார் எப்படி அவர் அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது என்று மிக்க நன்றி சார். நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.